Indian Time 
Home | Tell A Friend! | Feedback | Blog | About us
செய்திகள் Go to Top of the Page
  • Dinamalar
  • கரும்பு கொள்முதல் விலை டன் ரூ.2 ஆயிரம் : 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டிக்ஷனரி' : மதுரையில் அண்ணா பல்கலை.,
    சட்டசபை தேர்தலுக்கு முன் முழு அளவில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் என்பதால், எதிர்பார்த்தது போல், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில், பல சலுகைகளும், புதிய அறிவிப்புகளும் தாராளமாக அறிவிக்கப் பட்டு உள்ளன. கரும்பு கொள்முதல், டன் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக உயர்வு, வட்டியில்லா பயிர்க்கடன், அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து, 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பு, திருமண உதவிதொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு, மிளகு, சீரகம், சோம்பு பவுடர்கள், இறக்குமதி சர்க்கரைக்கு வரி விலக்கு, ஜரிகை மீதான கொள்முதல் ...
  • குற்றங்களை ஒப்பு கொண்டான் ஹெட்லி
    சிகாகோ : மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான டேவிட் கோல்மேன் ஹெட்லி, தன் னுடைய குற்றங்களை அமெ ரிக்க கோர்ட்டில் ஒப்புக் கொண் டான். இருப்பினும், அவனை இந்தியாவிடம் ஒப்படைப் பதற்கான வாய்ப்பு இல்லை. ஹெட்லிக்கு மரண தண்டனை அளிக்கும்படி அரசு தரப்பில் கோரப்படாததால், அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.   நேற்று முன்தினம் சிகாகோ கோர்ட்டில் ஆஜராகி, அரை மணி நேரம் குற்றத்தை ஒப்புக் கொண்டான். மும்பை தாக்கு தலில் சம்பந்தப்பட்டது, டென் மார்க் நாட்டின் பத்திரிகை அலு வலகத்தை தாக்க திட்டமிட் டது, வெளிநாட்டு பயங்கர வாதிகளுக்கு ...
  • புழுதி பறக்கும் புதிய வளாகம்: தற்காலிக ஏற்பாடுகள் காரணம்
    புதிய சட்டசபைக் கூடம் எப்படி இருக்கிறது என்பதை பார்வையிட, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும், ஆவலுடன் நேற்று சட்டசபை வளாகத்திற்கு படையெடுத்தனர். கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், சட்டசபை வளாகம் முழுவதும் சிமென்ட், மண் ஆகியவற்றால் பெரிய அளவிற்கு தூசு பறப்பது, பெரிய பிரச்னையாக இருக்கிறது.   அரசினர் தோட்ட வளாகத் தில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகத்தை, கடந்த 13ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். வெளியில் இருந்து பார்க்கும்போதே, கட்டுமானப் பணிகள் ...
  • பா.ம.க.,விற்கு எத்தனையோ ஏமாற்றம் : கருணாநிதி கிண்டல்
    சென்னை : ''பா.ம.க.,விற்கு எத்தனையோ ஏமாற்றம் இருக்கிறது, அதற்கு நான் என்ன செய்ய முடியும்,'' என, பட்ஜெட் குறித்து பா.ம.க., தெரிவித்த கருத்துக்கு முதல்வர் கருணாநிதி கிண்டலாக பதிலளித்தார்.   தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்வர் அளித்த பேட்டி:   * முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தங்கள் தரப்பு பிரதிநிதிகளை நியமிக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளதால் மேலும் கால தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?மத்திய அரசை நான் குறை ...
  • தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட கவர்ச்சி பட்ஜெட்: ஜெ., விமர்சனம்
    சென்னை : 'சட்டபை பொதுத் தேர்தலை மனதில் வைத்து, விளம்பரத்திற்காக கவர்ச்சித் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன' என, ஜெயலலிதா கூறியுள்ளார்.   அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலையை, உற்பத்தி திறனை, தொழில் வளர்ச்சியை, மக்கள் நலப் பணிகளை படம் பிடித்துக் காட்டுவது தான் பட்ஜெட். தமிழக அரசின் பட்ஜெட்டை படித்துப் பார்க்கும் போது, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாகத் தெரியவில்லை. சட்டசபை பொதுத் தேர்தலை மனதில் வைத்து, விளம்பரத்திற்காக கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும், ...
  • DinaThanthi
  • தமிழக அரசு பட்ஜெட் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்கள் சங்கம் ... - தினத் தந்தி
    தினத் தந்திதமிழக அரசு பட்ஜெட் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்கள் சங்கம் ...தினத் தந்திதமிழக அரசின் பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதை பாராட்டி தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மா.செல்வம் ஒரு அறிக்கை ...31-ந் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் அடுத்து, சட்டசபை 26-ந் தேதி ...தினத் தந்திதமிழ் நிலம் உள்ளளவும், முக்கடல் உள்ளளவும் புதிய சட்டமன்ற ...தினத் தந்திநாளை பட்ஜெட் தாக்கல்தினத் தந்திமேலும் 36 செய்திகள் »
  • மொத்த வருவாய் ரூ.63091.74 கோடி; செலவு ரூ.66488.19 கோடி - தினத் தந்தி
    தினமணிமொத்த வருவாய் ரூ.63091.74 கோடி; செலவு ரூ.66488.19 கோடிதினத் தந்தி2010-2011-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் மொத்த வருவாய் ரூ.63091.74 கோடி என்றும், மொத்த செலவு ரூ.66488.19 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக புதிய சட்டமன்றத்தில் 2010-2011-ம் ...புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்தினத் தந்திசட்டமன்ற பொதுத்தேர்தலை மனதில் வைத்து விளம்பரத்திற்காக ...தினத் தந்திதமிழக அரசின் பட்ஜெட்: ஏழை, எளிய மக்களின் அடிப்படை ...தினத் தந்திதினத் தந்தி -தினத் தந்திமேலும் 22 செய்திகள் »
  • மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் வகுத்தவன் தீவிரவாதி ஹெட்லி ... - தினத் தந்தி
    தட்ஸ்தமிழ்மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் வகுத்தவன் தீவிரவாதி ஹெட்லி ...தினத் தந்திமும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் வகுத்த தீவிரவாதி ஹெட்லி, அமெரிக்க கோர்ட்டில் தன் மீதான 12 குற்றங்களையும் ஒப்புக்கொண்டான். இதனால் அவனுக்கு தூக்குத் தண்டனைக்கு பதிலாக ...ஹெட்லியை ஒப்படைக்க மறுப்பு `இந்தியாவுக்கு பின்னடைவு அல்ல' ப ...தினத் தந்திப.சிதம்பரத்துடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்புதினத் தந்திமேலும் 31 செய்திகள் »
  • 4 அமைச்சர்கள் இலாகா மாற்றம் - தினத் தந்தி
    4 அமைச்சர்கள் இலாகா மாற்றம்தினத் தந்திதமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலன் துறையை முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்றார். அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பு ...மேலும் பல »
  • சென்னை ஆஸ்பத்திரியில் நடந்தது நடிகர் கவுண்டமணிக்கு 4 மணி நேரம் ... - தினத் தந்தி
    தட்ஸ்தமிழ்சென்னை ஆஸ்பத்திரியில் நடந்தது நடிகர் கவுண்டமணிக்கு 4 மணி நேரம் ...தினத் தந்திநகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு, சென்னை ஆஸ்பத்திரியில் 4 மணி நேரம் இருதய `ஆபரேஷன்' நடந்தது. இப்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். தமிழ் பட உலகின் ...ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கவுண்டமணிக்கு இன்று ...தினத் தந்திமேலும் 10 செய்திகள் »
தமிழக செய்திகள் Go to Top of the Page
  • Malaimalar
  • உலகத்தமிழ் செம்மொழி மாநாடு: கோவை ரெயில்களில் 300 படுக்கை வசதி; தமிழக அரசு ரெயில்வே துறையிடம் கோரிக்கை
    உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் 22-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநாட்டில் பங்கேற்க உலகநாடுகள் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் வருகிறார்கள். மாநாடு நடைபெறும் அந்த நாட்களில் சென்னையில்
  • திருச்சியில் மே 5-ந்தேதி தமிழ்நாடு வணிகர் சங்க மாநில மாநாடு
    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந்தேதி வணிகர் தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. மே 5-ந்தேதி வணிகர் தின விழாவையொட்டி மாநில மாநாடு நடத்தப்படுகிறது. சென்ற ஆண்டு வேலூரில் மாநாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 27-வது மாநில மாநாடு மே 5-ந்தேதி (புதன்கிழமை)
  • சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி
    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி இன்று தள்ளுபடி செய்தார். வழக்கில் 42 சாட்சிகளை மீண்டும் விசாரிக்கவும்
  • சட்டசபை மீண்டும் 26-ந் தேதி கூடுகிறது
    சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று (வெள்ளி) காலை நடந்தது. அதில் 16 பேர் கலந்து கொண்டனர். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபையை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது. சட்டசபை மீண்டும் அடுத்த வாரம் 26-ந்தேதி கூடும். அன்றைய தினம் துணை பட்ஜெட் மானியக் கோரிக்கை, செலவின முன் பண மானியக்
  • ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் புதிய புற்று நோய் மையம்
    175 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மருத்துவக் கல்லூரிக்கு பழைய மத்திய சிறை வளாகத்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்ட முதல்- அமைச்சரால் 28-2-2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களுக்கு தேவையான விடுதிகளும், கூட்ட அரங்கும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். சென்னை
சினிமா Go to Top of the Page
  • ThatsTamil
  • காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிரான நடிகர் விஜயகுமார் வழக்கு தள்ளி வைப்பு!
    ரூ 25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு யுனைடட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மீது நடிகர் விஜயகுமார் தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.நடிகர் விஜயகுமார் 1993-ம் ஆண்டு சினிமா சூட்டிங் தொடர்பாக சென்னையில் இருந்து கோவைக்கு காரில் பயணம் செய்தபோது, தர்மபுரி அருகே விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்."இந்த விபத்து ஏற்பட்டதால் தன்னால் சினிமா சூட்டிங் செல்ல
  • கவுண்டமணி-இதய அறுவை சிகிச்சை வெற்றி
    பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் 4 மணி நேரம் இதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இந்த ஆபரேஷன் முழு வெற்றி பெற்றதாகவும், இப்போது கவுண்டமணி நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்க்கரை வியாதி, கழுத்து வலி போன்ற உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த கவுண்டமணிக்கு, சில தினங்களுக்கு முன் திடீர் மூச்சுத்
  • தயாநிதி அழகிரி நிச்சயதார்த்தம்: அஜீத்-ஷாலினி பங்கேற்பு!
    முதல்வரின் பேரனும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரிக்கும்- அனுஷாவுக்கும் வெள்ளிக்கிழமை மாலை நிச்சயதார்த்தம் நடந்தது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீத்தாராமன் மகள் அனுஷா. சென்னையில் சட்டப் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.முதல்வர் கருணாநிதி- தயாளு அம்மாள் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில், நடிகர் அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினி
  • பாலாவுக்கு தேசிய விருது-பிரதீபா வழங்கினார்
    56வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்கினார். நான் கடவுள் படத்தை இயக்கிய டைரக்டர் பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.இந்திய சினிமா உலகின் மூத்த கலைஞரும், சிறந்த ஒளிப்பதிவாளருமான வி.கே.மூர்த்திக்கு, நாட்டின் மிக உயர்ந்த திரைப்பட விருதான `தாதா சாகேப்
  • யாதுமாகி - விமர்சனம்
    நடிகர்கள் - சச்சின், சுனைனா, அழகன் தமிழ்மணிஇசை - ஜேம்ஸ் வசந்தன்இயக்கம் - ஆர் பாலகுமார்தயாரிப்பு- சோழா பொன்னுரங்கம்பிஆர்ஓ - டைமன் பாபுகும்பகோணம் பக்கத்திலிருக்கிற கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து செட்டிலாகி, டிவி தொடர்கள் தவிர வேறு உலகம் தெரியாத வெகுளிப் பெண் சுனைனா. திடீரென்று சச்சினை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே அவருக்கு சச்சினைப் பிடித்துப் போகிறது. தொடர்ந்து
  • Dinamani
  • 56-வது தேசிய திரைப்பட விருதுகள்
    புது தில்லி, மார்ச் 19: 56-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ..
  • அம்மாவிடம் ஐடியா
    கே.வி.ஆனந்த் இயக்கும் "கோ' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ராதா மகள் கார்த்திகா. மும்பையில் நடனப் பயிற்சி பெற்ற அவர், சீனாவில் ப..
  • முனி 2-ல் அனுஷ்கா
    சிம்பு தேவன் இயக்கத்தில் "இரும்புக் கோட்டை முரட்டு சிங்க'த்தை முடித்து விட்டார் லாரன்ஸ். இம்மாத இறுதியில் படம் ரிலீசாகிறது. இதையடு..
  • வாசு இயக்கத்தில் சதா
    நீண்ட இடைவெளிக்குப் பின் பி.வாசு இயக்கும் "புலிவேஷம்' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சதா. "எல்லாம் அவன் செயல்', "அழகர் மலை' படங்கள..
  • சேரனுடன் நதியா
    "பட்டாளம்' படத்துக்குப் பின் நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும், அவற்றை ஏற்காத நதியா, மிஸ்கின் இயக்கத்தில் சேரன் நடிக்கும் படத்தில் ந..
விமர்சனம் Go to Top of the Page
  • ThatsTamil
  • யாதுமாகி - விமர்சனம்
    நடிகர்கள் - சச்சின், சுனைனா, அழகன் தமிழ்மணிஇசை - ஜேம்ஸ் வசந்தன்இயக்கம் - ஆர் பாலகுமார்தயாரிப்பு- சோழா பொன்னுரங்கம்பிஆர்ஓ - டைமன் பாபுகும்பகோணம் பக்கத்திலிருக்கிற கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து செட்டிலாகி, டிவி தொடர்கள் தவிர வேறு உலகம் தெரியாத வெகுளிப் பெண் சுனைனா. திடீரென்று சச்சினை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே அவருக்கு சச்சினைப் பிடித்துப் போகிறது. தொடர்ந்து...
  • மாத்தி யோசி- பட விமர்சனம்
    நடிகர்கள்: ஹரீஷ், லோகேஷ், அலெக்ஸ், கோபால், ஷம்மு, பொன்வண்ணன், ஜிஎம் குமார்இசை: குரு கல்யாண்இயக்கம்: நந்தா பெரியசாமிதயாரிப்பு: பிஎஸ் சேகர் ரெட்டி'சினிமா பார்க்க இன்னொரு வாட்டி தியேட்டர் பக்கம் வருவியா வருவியா?' என கேட்டு அடிக்காத குறையாகத் துரத்தியனுப்பும் படம் என்ற பெருமை நிச்சயம் 'மாத்தி யோசி' படத்துக்கு மட்டுமே உண்டு!பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால்,..
  • வீரசேகரன்-பட விமர்சனம்
    நடிகர்கள்: வீர சமர், அமலா பால், பிரதாப்போத்தன், எம்எஸ் பாஸ்கர்இசை: சாஜன் மாதவ்இயக்கம்: நவி சதீஷ்குமார்தயாரிப்பு: துவார் ஜி சந்திரசேகரன்பிஆர்ஓ: கோவிந்தராஜ்படித்த நாகரீக, பவர்ஃபுல் மனிதர்கள் சிலரால் ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கை எப்படி வீணாகிறது என்பதே வீரசேகரன் படம்.கொஞ்சம் மெனக்கெட்டு, அழுத்தமான, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கொடுத்திருந்தால், பேசப்படும் படமாக வந்திருக்கும். சென்னைக்கு படிப்பதற்காக வரும் கிராமத்து..
  • விண்ணைத் தாண்டி வருவாயா- பட விமர்சனம்
    நடிகர்கள்: த்ரிஷா, சிலம்பரசன், கணேஷ்ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸாஎடிட்டிங்: ஆன்டனிஇயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட்' மூவீஸ்இசை: ஏ ஆர் ரஹ்மான்பிஆர்ஓ: நிகில் முருகன்மனம் லயித்து, கண்ணோரங்கள் கசிய இளமையின் அற்புதமான தருணங்களை உணர்ந்து ரசிக்க ஒரு அழகிய காதல் படம் தந்த கௌதம் மேனனுக்கு முதலிலேயே பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்!இந்தப் படம் குறைகளே..
  • தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம்
    நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ்ராஜ், மவுலிஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணாஇசை: யுவன் சங்கர் ராஜாஇயக்கம்: திருதயாரிப்பு: ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் வங்கியில் பணியாற்றும் மவுலியின் மகன் விஷால் வாழ்க்கையில் தனக்கு எல்லாமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.மனைவியாக வருபவளும் மிகச்சிறந்த ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று..
  • Maalaimalar
  • மாத்தியோசி
    மதுரையை ஒட்டிய கடவூர் கிராமத்தில் உயர் சாதி, தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே பகை. காலனி சிறுமி கோவில் தேரில் ஏறியதற்காக ஊர் தலைவர் அடித்து சித்ரவதை செய்கிறார்.
  • தம்பிக்கு இந்த ஊரு
    சிங்கப்பூர் தொழில் அதிபர் நிழல்கள் ரவி மகன் பரத். ரெஸ்டாரண்ட் நடத்துகிறார். அவருக்கு மடால்ஷாவை திருமணம் பேசி முடிக்கின்றனர்.
  • வீரசேகரன்
    கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் இளைஞன் வீரசமர். வறுமையால் சுடுகாட்டு கொட்டகையில் தங்கியும், ஆட்டோ ஓட்டி கல்லூரி பீஸ் கட்டியும், வாழ்வை ஓட்டுகிறார்.
  • விண்ணைத்தாண்டி வருவாயா
    என்ஜினீயரிங் முடித்து சினிமா இயக்குனராக முயற்சி செய்கிறார் இந்துவான சிம்பு. அவர் கண்ணில் கிறிஸ்தவரான திரிஷா பட காதல். சுற்றி வந்து நட்பு வளர்த்து காதலை வெளிப்படுத்துகிறார்.
  • தீராத விளையாட்டு பிள்ளை
    பாங்கியில் பணியாற்றும் தம்பதிகள் மகன் விஷால். வேலையின்றி சுற்றுகிறார். மூன்று பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒருத்தியை மனைவியாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு.
  • WebDunia
  • மாத்தியோசி
    தமிழ் சினிமாவின் யதார்த்த பீவர் மாத்தியோசியில் ஜன்னி வருமளவுக்கு முற்றியிருக்கிறது. பரட்டை தலை, புழுதி உடம்பு, காட்டுக் கூச்சல், குப்பையும் கூழமுமான லொகேஷன்ஸ்... இயக்குனரே, இதுதானா யதார்த்தத்துக்கான இலக்கணம்? ஆட்டையை போடுவது முதல் ஆளைப் போடுவது வரை எதையும் அசால்டாக செய்யும் நான்கு கிராமத்து விடலைகளின் நகரத்து விஜயம்தான் படத்தின் ஒன் லைன். இதில் சாதி வெறி எனும் அவலத்தை நுழைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். எண்ணம் ஓகேதான், ஆனால் படமாக்கிய விதம்...? சின்ன டவுசருடன் டாப்லெஸ்ஸாக சே‌ரிக்குள் தி‌ரியும் ஹ‌ரிஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் மாத்தியோசியின் முக்கிய உறுப்பினர்கள். நடிக்க வைப்பதற்குப் பதில் குளோசப்பில் அலறவிட்டே வெறுப்பேற்றுகிறார்கள். இவர்கள் காலனி சிறுவர்களுடன் சேர்ந்து வேனை கொள்ளை அடிப்பதும், போலீஸ் வந்ததும் கபடி விளையாடுவது போல் போக்குகாட்டுவதும், அப்படியே சிட்டி ஆஃப் காட் படத்திலிருந்து உருவியிருக்கிறார்கள்.
  • விண்ணைத்தாண்டி வருவாயா
    காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது... முதலில் காதலாக இறுதியில் சோகமாக. கார்த்திக் (சிம்பு) சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்‌ஜினிய‌ரிங் பட்டதா‌ரி. ஸ்லோமோஷனில் ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்‌ரிஷா) பார்த்ததும் கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள் வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார். பின்தொடர்தல், நட்பாக இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்த‌த் தடையை காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார் கௌதம்.
  • தீராத விளையாட்டுப் பிள்ளை
    வாடகைக்கு குடி போறதுக்கே நாலு வீடு பார்க்கிறோம். காலம்பூரா வாழப்போற வாழ்க்கைத் துணையை மட்டும் எப்படி சாய்ஸ் இல்லாம தேர்ந்தெடுக்கிறது? எதிலும் தி பெஸ்டை செலக்ட் செய்யும் விளையாட்டுப் பிள்ளை விஷாலின் இந்த ஒருவ‌ரி கேள்விதான் தீராத விளையாட்டுப் பிள்ளை. திருமணம் செய்ய மூன்று பெண்களை காதலிக்கிறார் விஷால். மூவ‌ரில் யார் பெஸ்டோ அவர்களை திருமதியாக்குவது திட்டம். இந்த மூன்று பேரையும் ஒரே நாளில் சந்திக்கும் ஆ'ரம்ப' காட்சிகளால் திணறிப் போகிறோம். ஆனால், அடுத்தடுத்து நமக்கு காத்திருப்பதோ ஆச்ச‌ரியம். நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா என்று மூன்று ப்ளேவர்கள். லா‌ஜிக்கை வாசலோடு விட்டு வந்தால் இந்த மூன்று பேரையும் விஷால் காதலிக்க வைக்கும் ரகளையை ரசிக்கலாம். இவருக்கு துணையாக சந்தானம், சத்யன், மயில்சாமி. கிடைக்கிற சந்திலெல்லாம் சி‌ரிக்க வைக்கிறார்கள். அதிலும் சந்தானம் அடிக்கிற நக்கல் ஒவ்வொன்றும் காமெடி ரவுசு. ‘ஒரே ஆளை காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். நல்ல குடும்பத்துல பிறந்த பெண் பேசுற பேச்சா இது.’
  • அசல்
    ஒரு ஊ‌ரில் ஒரு பெரியவர். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேர் கெட்டவங்க, ஒருத்தர் நல்லவர். கெட்டவங்க சொத்துக்காக நல்லவரை அழிக்கப் பார்க்கிறாங்க. எண்பதுகளில் எஸ்.பி.முத்துராமன் பொள்ளாச்சியில் எடுத்தப் படத்தை சரண் பிரான்சில் எடுத்திருக்கிறார். கதை, கறிவேப்பிலை என்று கை கால் உடம்பை நம்பாமல் தல-யை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். அசலின் ஒன்மேன் ஆர்மி அ‌‌ஜீத். கொடுவா மீசை கல‌ரிங் முடி என்று கெட்டப்பே கிளப்புகிறது. பவர் ஆஃப் சைலன்ஸ் சப் டைட்டில் மாதி‌ரி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கிற இடங்களில் சிகார் புகையுடன் ஸ்லோமோஷனில் எ‌ண்ட்‌ரியாகும் போது அரங்கம் அப்ளாஸில் குலுங்குகிறது. மாஸ்... மாஸ்.. மற்றபடி? அண்டர்ப்ளே என்று முடிவெடுத்ததால் அளந்துதான் பேசுகிறார் வார்த்தைகளை. ரொமான்ஸ், காமெடி என்று எந்த ‌ரியா‌க்சனும் இல்லை, எப்போதும் சி‌ரிக்காத சீ‌ரியஸ் முகம்.
  • தமிழ்ப் படம்
    சென்னைக்கு ஓடி வந்து, காதலித்து, ஒரே பாட்டில் பணக்காரனாகி, பி‌ரிந்த குடும்பத்துடன் சேர்ந்து, வில்லன்களை அழித்து மக்கள் மத்தியில் நாயகனாகும் டிபிக்கல் தமிழ் ஹீரோவின் கதை. லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா அடிப்பார்கள். இதில் பலப் படங்கள். கதையை நகர்த்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரபல படங்களின் பிரபல காட்சிகள் என்பதால் படம் நெடுக காமெடி குறுகுறுப்பு. பாட்டி என்னை கொன்னுடாதே, சென்னைக்குப் போய் நான் பெ‌ரிய ஹீரோவாகணும். கூட்ஸ் வண்டியில என்னைப் போடு, காலையில் கிளம்புற எல்லா கூட்ஸ் வண்டியும் சென்னைக்குத்தானே போகும் என்று கைக்குழந்தை லந்து செய்யும் ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் அனாட்டமி தெ‌‌ரிந்து விடுகிறது. அப்புறம் வருவதெல்லாம் காமெடி சரவெடி. சிவாவின் பாடிலாங்வே‌ஜ் எந்தக் காட்சிக்கும் பொருந்துகிறது. ஹீரோயின் முன் பரத நாட்டிய அபிநயம் பிடிக்கையில் சி‌ரிப்பில் வயிறு சுளுக்கிக் கொள்கிறது. அந்த டெல்லி கணேஷ் காமெடி... கொலை செய்ய வேண்டிய ஆளிடமே, சார், உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா, கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க சார் என்று கெஞ்சுவது காமெடி ரகளை.
கிசுகிசு Go to Top of the Page
  • Dinamalar
  • ஐஸ்வர்யாராயின் பெருந்தன்மை!
    சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஐஸ்வர்யா ராயின் புகழ்பாடி வருகிறார்கள் மீடியா புகைப்படகாரர்களும், வீடியோ கிராபர்களும். காரணம், விழாவில் நூற்றுக்கணக்கான காமிராக்களின் ப்ளாஷ் வெளிச்சம் தன் மீது பட்டபோதெல்லாம் விழாவில்...
  • திரைப்பட தொழிலுக்கு ஊக்கம்! பட்ஜெட்டில் அறிவிப்பு!!
    ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழில் தலைப்பிடும் சினிமாக்களுக்கு தொடர்ந்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்....
  • இளையராஜாவிடம் ரூ.25 கோடி மோசடி! முழு தகவல்!!
    இளையராஜா பாடல்களை விற்பனை செய்து ரிக்கார்டிங் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார். எண்பதுகளில் தமிழ் திரையுலக திரையிசையின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் இளையராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ரா‌ஜேந்திரனிடம் ஒரு புகார் மனு...
  • செல்வராகவன் அழைப்பு! ரீமாசென் மறுப்பு!!
    டைரக்டர் செல்வராகவன் அடுத்து அவசரம் அவசரமாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ரீமாசென்னுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அம்மணியோ முகத்தில் அறைந்தார்போல அதுக்கு வேற ஆளை பாருங்க என்று கூறி விட்டாராம். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிப்பதற்காக வேறு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல்...
  • கவுண்டமணிக்கு இருதய ஆபரேஷன்! டாக்டர்கள் தகவல்!!
    நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இன்று ‌ஆஞ்சியோகிராம் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர்களில் தனக்கென தனி பாதையை உருவாக்கி தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும், கா‌மெடி நடிகர் செந்திலும் இணைந்து...
  • WebDunia
  • பன்சுக்கு பர்மிஷன்
    சேனாதிபதியின் ஹண்‌ட்டர் படத்திலிருந்த பன்ச் டயலாக்குகளை வலுக்கட்டாயமாக எடிட் செய்தது சூ‌ரிய நிறுவனம். அரசியல் விசுவாசம்தான் காரணம். ஆனால் இப்போது அவர்களுக்கு போட்டியாக அதிகார குடும்பத்திலிருந்தே இரண்டு தயா‌ரிப்பாளர்கள் முளைத்திருக்கிறார்கள். மேலும், அபி‌ரிதமான விளம்பர ஸ்டண்டை அவர்களும் அடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் சூ‌ரியனின் கல்லாவில் சமீபமாக காசு நிறையவில்லை. இதனால் கடுப்பான நிறுவனம் சேனாதிபதியின் புதிய கடல்வாழ் உயி‌ரினம் படத்தில் எப்படி வேணும்னாலும் பன்ச் வசனம் பேசுங்க என்று கைகட்டை அவிழ்த்திருக்கிறது. காசுக்கு முன்னால் சொந்தமாவது பந்தமாவது.
  • ஹீரோயின் கனவில் கவர்ச்சி நடிகை
    தெலுங்கில் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டார், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் கான் நடிகை. இந்த மீனாகுமா‌ரிக்கு தமிழிலும் ஹீரோயின் வேஷம் போட வேண்டும் என்று கொள்ளை ஆசை. விரைவில் வெளிவரயிருக்கும் பாம்புப் படத்தில் இவருக்கு ஏறக்குறைய ஹீரோயின் வேஷம். சோலோ ஹீரோயின் என்றால் பணம் கூட இரண்டாம்பட்சம்தான் என்று தள்ளுபடி அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்த தள்ளுபடி தூண்டிலுக்கு தயா‌ரிப்பாளர் மீன் சிக்குமா?
  • இயக்குன‌ரின் அடாவடி
    வீராப்பா படம் இயக்கிய அவருக்கு தயா‌ரிப்பாளர் ஒருவர் பெ‌ரிய மனசு செய்து இரண்டாவது படம் கொடுத்தார். சின்ன சேனாதிபதி நடித்த அந்தப் படம் ஒழுங்காக மூன்று நாள்கூட ஓடவில்லை. படம் இயக்கியவருக்கு ‘எந்த ஊருப்பா’ என்று காசு கொடுத்த ரசிகன் குமுறிக் கொண்டிருக்கிறான். தயா‌ரிப்பாளருக்கு நஷ்டம் எக்கச்சக்கம். இந்த லட்சணத்தில் 30 லட்ச சம்பளத்தில் மூணு லட்சம் பாக்கி வைத்துவிட்டார் என தயா‌ரிப்பாளரை அடிபொடிகளுடன் தேடிப் போய் தகராறு செய்திருக்கிறார் இயக்குனர். இவரரேட டைர‌க்சன் திறமைக்கு முப்பதாயிரமே அதிகமாச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார், பாக்கி மூன்று லட்சத்தையும் கடன் வாங்கி செட்டில் செய்த தயா‌ரிப்பாளர்.
  • ஹீரோவின் பந்தா
    கண்களிரண்டால் காதலித்தவர் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. சமீபத்தில் வெளியான தமிழரசியும் ப்ளாப். இந்த தோல்விகள் நடிகருக்கு கொஞ்சமாவது அடக்கத்தை கற்றுத் தந்திரக்க வேண்டுமே? ம்ஹும்.. சில நாட்கள் முன்பு ஆடியோ தயா‌ரிப்பு நிறுவனத்துக்கு வந்திருந்தார் நடிகர். இவர்கள்தான் தமிழரசியின் தயா‌ரிப்பாளர்கள். அலுவலகத்துக்குள் நடிகர் நுழைந்ததுமே அதிகாரம் கொடிகட்டத் தொடங்கியது. குடிப்பதற்கு இரண்டு சில் மினரல் வாட்டர் பாட்டில், ஜுஸ் என அடுத்தடுத்து ஆர்டர்கள் பறந்தன. நடிகர் குடிக்கும் காஸ்ட்லி ஜூஸ் ஸபென்சர் ப்ளாஸாவில்தான் கிடைக்கும் என்று ஆட்டோவில் ஆள் அனுப்பி வரவழைத்தார்கள். ஒரு ஜூஸின் விலை 225 ரூபாய். ஆட்டோ செலவையும் சேர்த்தால் விலை நானூறை தொடும். சினிமா விளங்கினாப்லதான்.
  • சீயானின் சிலேடை
    காதல் கொண்டவ‌ரின் இயக்கத்தில் நடிக்கிறார் அல்லவா சீயான்? இந்தப் படத்தை அதிவிரைவில் முடிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் இவர் செய்து வருகிறார். குறிப்பாக காதல் கொண்டவ‌ரிடம் படத்தின் ஸ்கி‌ரிப்டை கேட்டிருக்கிறார். ஸ்கி‌ரிப்டை முழுமையாக முடிக்காமல் ஸ்பாட்டில் திணறும் காதல் கொண்டவருக்கு சீயானின் இந்த மூவ் ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஸ்கி‌ரிப்டை பார்த்தேன்னா அடுத்து நடிக்கப் போற இந்திப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க வசதியாக இருக்கும் என சீயான் மேலும் கூற, வேறு வழியில்லாமல் ஸ்கி‌ரிப்டை முடித்திருக்கிறார். இப்படி பேசியே காதல் கொண்டவரை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாராம் சீயான்.
விளையாட்டு Go to Top of the Page
  • Malaimalar
  • சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- பஞ்சாப் நாளை மோதல்
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகிறது. கடந்த 14-ந்தேதி நடந்த முதல் ஆட்டத்தில் டெக்கான சார்ஜர்ஸ் அணி 31 ரன்னில் சென்னை சூப்பர் கிங்சை வென்றது. சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது
  • ஐ.பி.எல். போட்டி: மும்பை அணியின் வெற்றி தொடருமா?- பெங்களூருடன் இன்று மோதல்
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டங்களில் சென்னை சூப்பர்கிங்ஸ் 5 விக்கெட்டில் டெல்லி டேர் டெவில்சையும், டெக்கான் சார்ஜர்ஸ் 6 ரன்னில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பையும் தோற்கடித்தன. ஐ.பி.எல். போட்டியில் இன்று (சனிக்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கிறது. அகமதாபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • நார்த் “சதம்” அடித்தார்: ஆஸ்திரேலியா 459 ரன் குவிப்பு
    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்து இருந்தது. மைக்கேல் கிளார்க் சதம் அடித்து இருந்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான நார்த் சதம் அடித்தார். மைக்கேல் கிளார்க் 168 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
  • டெல்லியுடன் இன்று மோதல் சென்னை அணி 2-வது வெற்றியை பெறுமா?
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் 31 ரன்னில் டெக்கான் சார்ஜர்சிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை 55 ரன்னில் வீழ்த்தியது சென்னை அணி தனது 3-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை இன்று மாலை 4 மணிக்கு எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் பெரோசா
  • விரைவில் குணமாகி விளையாட வருவேன்: டோனி நம்பிக்கை
    சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த போட்டியின்போது சென்னை அணி கேப்டன் டோனிக்கு வலது முழங்கையில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. அவரை 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் இன்று டெல்லியில் நடக்கும் போட்டியிலும் அடுத்து நாளை மறுநாள் சென்னையில் பஞ்சாப் அணியுடன் நடக்கும் போட்டியிலும் அவர் ஆட மாட்டார்
  • Google Sports
  • டேர்டெவில்சை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் - தினகரன்
    தினத் தந்திடேர்டெவில்சை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்தினகரன்புதுடெல்லி : டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஹேடன் 43 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் 93 ரன் ...ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் ஹைடன் அதிரடியில் சென்னை சூப்பர் ...தினத் தந்திஹைடன் அதிரடி: சென்னை வெற்றி : சேவக் ஆட்டம் வீண்தினமலர்ஹேடன் அதிரடி (93): சென்னை கிங்ஸ் வெற்றிதினமணிஆறாம்திணை -வெப்துனியா -தட்ஸ்தமிழ்மேலும் 16 செய்திகள் »
  • டெக்கானிடம் போராடி வீழ்ந்தது பஞ்சாப் - தினத் தந்தி
    தினத் தந்திடெக்கானிடம் போராடி வீழ்ந்தது பஞ்சாப்தினத் தந்திஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த டெக்கானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி போராடி தோல்வியடைந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கட்டாக்கில் நடந்த 12-வது லீக் ...ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தியது டெக்கான் சார்ஜர்ஸ்ஆறாம்திணைஐபிஎல் III : 6 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி!Inneram.comடெக்கான் சார்ஜர்ஸ் 170 ரன் குவிப்புதினமணிவெப்துனியாமேலும் 6 செய்திகள் »
  • இராஜஸ்தானின் தோல்வி தொடர்கிறது 10 விக்கெட்டால் பெங்களூர் வெற்றி - தினக்குரல்
    தினகரன்இராஜஸ்தானின் தோல்வி தொடர்கிறது 10 விக்கெட்டால் பெங்களூர் வெற்றிதினக்குரல்பிரவீண்குமார் "ஹாட்ரிக்%27 சாதனை படைக்க பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மீண்டும் ஒருமுறை சொதப்பிய ராஜஸ்தான் அணி இத்தொடரில் "ஹாட்ரிக்%27 ...ராஜஸ்தானை பந்தாடியது பெங்களூருவெப்துனியாராஜஸ்தானுக்கு 3-வது தோல்விதினமணிஐ.பி.எல். கிரிக்கெட்டில் `ஹாட்ரிக்' சாதனை படைத்தவர்கள்தினத் தந்திதினகரன் -மாலை சுடர் -தட்ஸ்தமிழ்மேலும் 16 செய்திகள் »
  • காயம்: தோனிக்கு 10 நாள் ஓய்வு - தினமணி
    தட்ஸ்தமிழ்காயம்: தோனிக்கு 10 நாள் ஓய்வுதினமணிகொல்கத்தா, மார்ச் 17: இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் 10 ...டோணி ஓய்வு பெறவில்லை- அவரால் விளையாட முடியும்: சென்னை சூப்பர் ...தட்ஸ்தமிழ்தோனியின் கையில் பலத்த காயம் அடுத்த 10 நாட்கள் அணியில் இல்லைதினக்குரல்பெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்புஆறாம்திணைலங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் -தட்ஸ்தமிழ் -தினமணிமேலும் 11 செய்திகள் »
  • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மைக்கேல் கிளார்க் சதம் அடித்தார் - தினத் தந்தி
    தினமணிநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மைக்கேல் கிளார்க் சதம் அடித்தார்தினத் தந்திஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ...ஆஸ்திரேலியா ரன் குவிப்புதினகரன்நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா 316 ரன் குவிப்புதினமணிமேலும் 3 செய்திகள் »
வணிகம் Go to Top of the Page
  • Google Tamil
  • தமிழக அரசின் வரி இல்லாத பட்ஜெட் - வெப்உலகம்
    தினமணிதமிழக அரசின் வரி இல்லாத பட்ஜெட்வெப்உலகம்தி.மு.க அரசு இன்று வரிகள் இல்லாத 2010-11 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஓமந்தூரார் சட்டமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபையில் நிதி அமைச்சர் க. ...தமிழக பட்ஜெட்டுக்கு பாராட்டும், எதிர்ப்பும்வெப்துனியாவிலைவாசி மேலும் அதிகரிக்கும்': ஜெயலலிதாதினமணிமொத்த வருவாய் ரூ.63091.74 கோடி; செலவு ரூ.66488.19 கோடிதினத் தந்திதினகரன் -தினமலர் -௯டல்மேலும் 22 செய்திகள் »
  • தமிழக அரசு பட்ஜெட் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்கள் சங்கம் ... - தினத் தந்தி
    தினத் தந்திதமிழக அரசு பட்ஜெட் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்கள் சங்கம் ...தினத் தந்திதமிழக அரசின் பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதை பாராட்டி தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மா.செல்வம் ஒரு அறிக்கை ...சட்டசபை ஒத்திவைப்பு 26ம் தேதி மீண்டும் கூடுகிறதுதினமலர்பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புதினகரன்தொலைநோக்குப் பார்வை இல்லாத பட்ஜெட்: வைகோதினமணிதட்ஸ்தமிழ் -வெப்துனியா -அலைகள்மேலும் 36 செய்திகள் »
  • தமிழக அரசு திட்டவட்டம்: மே மாதம் வரை மின்வெட்டு தொடரும் - தினமணி
    தினமணிதமிழக அரசு திட்டவட்டம்: மே மாதம் வரை மின்வெட்டு தொடரும்தினமணிசென்னை, மார்ச் 18: ""தமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்'' என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார ...இந்தியாவுக்கே மின் சப்ளை: ஆற்காடு வீராசாமி நம்பிக்கைதினமலர்மின்வாரியத்துக்கு தமிழ் இணையதளம் தொடங்கப்பட்டது: கோடையில் ...தினத் தந்திஆற்காடு வீராசாமி மீண்டும் பணியில்!அந்திமழைதட்ஸ்தமிழ் -௯டல் -ஆறாம்திணைமேலும் 8 செய்திகள் »
  • கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதியில்லைச சரத் பவார் - தினமணி
    தினமணிகோதுமை ஏற்றுமதிக்கு அனுமதியில்லைச சரத் பவார்தினமணிபுது தில்லி, மார்ச் 18: கோதுமை ஏற்றுமதியை இப்போது அனுமதிக்க முடியாது என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் குறிப்பிட்டார். இருப்பினும் கிடங்குகளில் தேங்கியுள்ள கோதுமை, ...பெண்கள் மசோதா: லாலு, முலாயமுடன் பேசுகிறார் பவார்தினமலர்கோதுமை ஏற்றுமதி இல்லை: பவார் திட்டவட்டம்தட்ஸ்தமிழ்கோதுமை ஏற்றுமதி செய்யப்படாது: பவார் உறுதிதினமணிமேலும் 6 செய்திகள் »
  • சென்செக்ஸ் மந்தநிலை - தினமணி
    தினகரன்சென்செக்ஸ் மந்தநிலைதினமணிமும்பை, மார்ச்.18: மும்பை பங்குச்சந்தையில் இன்று மந்தநிலை காணப்பட்டது. ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தையின் வர்த்தக இறுதியில் குறியீட்டெண் சென்செக்ஸ் 29 புள்ளிகள் ...பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்வெப்துனியாசென்செக்ஸ் 107 புள்ளிகள் உயர்வுதினகரன்சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்வுதினமணிவெப்துனியா -தினமணி -தினமணிமேலும் 9 செய்திகள் »
  • Dinamani
  • பவுனுக்கு ரூ.16 அதிகரிப்பு
    சென்னை, மார்ச்19: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுன் ரூ.12,472}க்கு விற்பனை ஆனது. இது வியாழக்கிழமை விலையைவிட ரூ..
  • வெளிநாட்டு கரன்சி
    (ரூபாயில்)அமெரிக்க டாலர்   45.53ஸ்டெர்லிங் பவுண்ட்   70.43கனடா டாலர்    &n..
  • ரூபாய் மதிப்பு சரிவு
    மும்பை, மார்ச் 18: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசு சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மிக அதிக அளவில் டாலரை ..
  • உணவுப் பணவீக்கம் 16.30 சதவீதமாக குறைவு
    புது தில்லி, மார்ச் 18: நாட்டின் உணவுப் பணவீக்கம் மார்ச் 6-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16.30 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய வ..
  • பாலிகாம் நிறுவனத்துடன் கூட்டு
    மும்பை, மார்ச் 18: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பாலிகாம் ஃபோர்ஜ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இ..
வலைபதிவு Go to Top of the Page
  • Tamil Comdey Blogs
  • Cable சங்கர்: முன் தினம் பார்த்தேனே ...
    சஞ்சய் வெளிநாட்டில் உட்கார்ந்தவாறு வாய்ஸ் ஓவரில் கதை சொல்ல ஆரம்பிக்கிறான். சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும், ...
  • Cable சங்கர்: Joyfull சிங்கப்பூர்-2
    IMGA0240 சிங்கையின் சுப்ரீம் கோர்ட் எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? ...
  • Cable சங்கர்: Joyfull சிங்கப்பூர்
    IMGA0251 ஒரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று ...
  • Cable சங்கர்: கொத்து பரோட்டா - மினி -16/03/10
    பிரபா, மகேஷ், கண்ணன், விஜய், சுதாகர், குழலி, செண்டோசா, லிட்டில் இந்தியா, செராங்கூன் ரோடு, முஸ்தபா, யூஷின், 857804, மரீனா மாண்டிரியன, ...
  • Cable சங்கர்: சினிமா வியாபாரம் -29
    மேல் பத்திகள் ஹாலிவுட்டின், சினிமா வியாபாரம் எப்படி நடக்கும் என ஒரு ஐடியாவை கொடுத்திருக்கும். ஹாலிவுட் சினிமா, ஒரு கார்பொரேட் ...
  • S Ramakrishnan
  • சில பாடல்கள்
    எனது நண்பரும் திரைப்படஇயக்குனருமான சுகா இயக்கும் படித்துறை படத்திற்காக இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இசைமேதை இளையராஜாவை சந்தித்து பேசிய நாட்கள் மறக்க முடியாத அனுபவம். கல்லூரி வயதிலிருந்து இன்று வரை ....
  • இரவு விளக்குகள்
    விடிகாலை நாலு மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். அறையில் ஒரேயொரு இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் ....
  • சிறு செடி
    விரல் அளவே உள்ள சிறுசெடி ஒன்று என் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே அதை பார்த்து கொண்டிருக்கிறேன் மெலிந்த உடல். இரண்டே இலைகள்.பூக்கள் இல்லை. செடி தனியே அசைந்து கொண்டிருக்கிறது. சிறுசெடி தான் ஆனாலும் முழுமையாக ....
  • மலை தோன்றுகிறது
    மாபெரும் மலையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். நான் தங்கியுள்ள வீடு அரைவட்டமாக மலைசூழ உள்ளது. இது ஒரு பண்ணை வீடு. பொதிகை மலையின் இடுப்பில் அமர்ந்திருப்பது போன்றிருக்கிறது.மேகங்கள் புகை செல்வது போல நிதானமாக அதிக வேகமின்றி ....
  • அறிவிப்பு
    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தமிழ்துறை சார்பில் வெகுசனப்பண்பாடும் இலக்கியமும் என்ற இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. தமிழ்துறைத் தலைவர் முனைவர் அ. ராமசாமி இந்த கருத்திரங்கினை நடத்துகிறார். பிப்ரவரி ....
  • Jeyamohan
  • இரவு 19
    அந்தக் கத்தியை என் கழுத்தில் உணர்வதுபோலிருந்தது. வெட்டு வெட்டு என்று என் அகம் பொறுமையிழந்து எம்பியது. அந்தக் கத்தி என் கழுத்தை குளுமையாக மென்மையாக வெட்டிக் கிழிக்க எனக்குள் இருந்து சூடான குருதியும் விம்மி நிறைந்திருந்த எண்ணங்களும் வெளியே பீரிட்டன.
  • நைஜீரியப் படுகொலைகள்
    நைஜீரியா இந்தியாவுக்கு அளிக்கும் பாடம் என்ன? நாமும் அதேபோல மாபெரும் வரலாற்றுக் கசப்பின் நுனியில் நிற்கும் சமூகம்.
  • இந்துமதமும் தரப்படுத்தலும்
    இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்
  • இரவு 18
    முழூஉண்மையில் நீ வாழும்போது திரைவிலகி உன்னை அதிர்ச்சிகொள்ளச்செய்யும் எதுவும் நிகழப்போவதில்லை. நீ வாழ்வது ஸ்வப்னநிலையில். உனக்கு ஆர்வமிருந்தால் இன்னொரு வாசலை உனக்குள் மிக எளிதாக திறக்க முடியும்.
  • அங்காடித்தெரு வருகிறது
    உண்மையான வாழ்க்கையின் தீவிரமான பின்புலத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகரமான காதல்கதை. வசந்தபாலன் வெயில் படத்தின் வெற்றிக்கும் சரவதேச கவனத்திற்கும் பின்பு இப்போதுதான் மீண்டும் அரங்குக்கு வருகிறார்.
Useful Tamil Sites Go to Top of the Page

© 2009 NRISpot.com | All Rights Reserved. | Disclaimer