Indian Time 
Home | Tell A Friend! | Feedback | Blog | About us
செய்திகள் Go to Top of the Page
  • Dinamalar
  • வரும் தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி : ராமதாஸ்
    வேலூர்: ""வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். திருப்பத்தூரில்  அவர் நிருபர்களிடம்  கூறியதாவது:தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. ஸ்ரீ பெரும்புதூர் அருகே 25 கிராமங்களை அப்புறப்படுத்தி விட்டு சென்னை, "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, விளை நிலங்களை ...
  • அ.தி.மு.க., ஆட்சியில் சத்துணவு ஊழியர்கள் குறை தீரும்: ஜெ.,
    சென்னை : "போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 30ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என, சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது. இவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க தி.மு.க., அரசு முன் வரவில்லை.கடந்த 29ம் தேதி முதல் வெளி மாவட்டங்களிலிருந்து சத்துணவு ஊழியர்களை ...
  • சுயாட்சி - கூட்டாட்சி தத்துவம் புரியாதவர் ஜெயலலிதா :முதல்வர் கருணாநிதி
    சென்னை : "மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் புரியாதவர் ஜெயலலிதா' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  இது குறித்த அவரது கேள்வி - பதில் அறிக்கை: அ.தி.மு.க., அரசு வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசின் உதவியை பெறுவதாக இருந்ததாகவும், அதை தி.மு.க., தடுத்துவிட்டதாகவும் ஜெயலலிதா குறை கூறியிருக்கிறாரே?  அ.தி.மு.க., ஆட்சியில் 2005ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில், தி.மு.க., சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டன. அ.தி.மு.க., அரசு கேட்ட 1,000 கோடி ரூபாய் நிவாரண உதவியை குறைக்காமல் வழங்க மத்திய அரசுக்கு தி.மு.க., வேண்டுகோள் ...
  • சுவிஸ் வங்கிகளில் உள்ள பணம் திரும்ப பெற அடுத்த முயற்சி
    புதுடில்லி : சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குவித்துள்ள பணம் பற்றிய விவரங்களை பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் சட்டவிரோதமாக பணத்தை குவித்து வைத்துள்ளன. அதை பற்றிய விவரங்களை அந்நாட்டு வங்கிகளிடமிருந்து பெறும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு முக்கிய கட்டமாக, நேற்று முன்தினம் டில்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் மிச்சலின் கால்மி - ...
  • தமிழக மீனவர்கள் துயரம்: அரசு நடவடிக்கை எப்போது?
    கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே இருந்த மீன்பிடி உரிமையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பார்லிமென்டில் வலியுறுத்தின. இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, தற்போது நிருபமா ராவ் அங்கு பேச்சு நடத்துவதாகவும், அடுத்து, அக்டோபரில் தான் அங்கு செல்வதாகவும் தெரிவித்தார். மீனவர் பிரச்னை குறித்து உரிய தீர்வு காணப்படும் எனக் கூறினார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல் குறித்து லோக்சபாவில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு ...
  • DinaThanthi
  • ஜெயலலிதாவுக்கு, கருணாநிதி பதில் - தினத் தந்தி
    ஜெயலலிதாவுக்கு, கருணாநிதி பதில்தினத் தந்திஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ...
  • கட்டுரை : வீணாக்கலாமா? - தினத் தந்தி
    தினத் தந்திகட்டுரை : வீணாக்கலாமா?தினத் தந்தி-இந்தியாவின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் திரைப்பட பாடல் வரிகள் இவை. நம் நாடு ஒரு விவசாய நாடு. நாட்டின் பெரும்பாலான மக்களின் பிரதான தொழில் விவசாயம் தான். ...
  • சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு தயார் - தினத் தந்தி
    சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு தயார்தினத் தந்திகாமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் ஊழல் நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி ஜெய்பால் ...
  • காஷ்மீரில் பேய் மழைக்கு 120 பேர் பலி - தினத் தந்தி
    காஷ்மீரில் பேய் மழைக்கு 120 பேர் பலிதினத் தந்திகாஷ்மீரில், நள்ளிரவில் திடீரென்று கொட்டித் தீர்த்த பேய் மழைக்கு 120 பேர் பலியானார்கள். கட்டிடங்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. காஷ்மீரின் வட கிழக்கில் ...
  • காமன்வெல்த் போட்டி ஊழல்: நானாக பதவி விலகமாட்டேன் ... - தினத் தந்தி
    காமன்வெல்த் போட்டி ஊழல்: நானாக பதவி விலகமாட்டேன் ...தினத் தந்திகாமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரம் காரணமாக ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நானாக விலக மாட்டேன் என்று சுரேஷ்கல்மாடி கூறியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு ...
தமிழக செய்திகள் Go to Top of the Page
சினிமா Go to Top of the Page
  • ThatsTamil
  • 'உருமி'யில் தபு!
    சந்தோஷ் சிவனின் உருமி படம் இப்போது ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படமாக மாறியுள்ளது.நடிகர் ப்ருத்விராஜும் சந்தோஷ் சிவனும் இணைந்து ஆகஸ்ட் சினிமா எனும் பேனரில் தயாரிக்கும் படம் இது. ப்ருத்விராஜ், பிரபு தேவா நாயகர்களாக நடிக்க, ஜெனிலியா நாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இத்தனைக்கும் தமிழ்ப் படங்களில்
  • பி கிரேடு படம் வேணாம்! - நமீதா
    இனி தனது கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டு எடுக்கப்படும் பி கிரேடு படங்களில் நடிக்கப் போவதில்லை என்கிறார் நமீதா.கடந்த 5 ஆண்டுகளில் செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு உருவம் தந்த பெருமை நமீதாவுக்குதான் உண்டு.தங்கள் படங்களில் நமீதா ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினால் போதும், வசூல் கொட்டும் என்று நம்பினார்கள் தயாரிப்பாளர்கள். அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சி
  • இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு லண்டன் ட்ரினிட்டி கல்லூரி விருது!
    இசைஞானி இளையராஜா உள்பட 6 தமிழ் இசையமைப்பாளர்களுக்கு புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரி விருதளித்து கவுரவப்படுத்துகிறது.பிரிட்டனில் உள்ள இந்த இசைக் கல்லூரி 110 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. இந்தக் கல்லூரியின் இசைப் பட்டப்படிப்பு மிகுந்த மரியாதைக்குரியது. இந்தக் கல்லூரியில் பட்டம் பெற்று இன்று இசைத் துறையில் சிகரம் தொட்ட கலைஞர்கள் ஏராளம்.அப்படி சாதனைப் படைத்த தமிழகத்தைச்
  • எந்திரன்.. தமிழகத்தில் சூடு பறக்கும் பிஸினஸ்... மதுரைக்கு ரூ 13 கோடி!!
    ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே வாய் பிளந்து பார்க்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட வர்த்தகத்தை.இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து. பிரபல பாலிவுட் இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ரோபோ (இந்தி) படம் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட
  • சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்!
    சிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால்
  • Dinamani
  • சிந்து சமவெளிக்கு சென்சார் கட்
    சாமி இயக்கத்தில் சர்ச்சைக்குரிய கதையுடன் உருவாகியுள்ள படம் "சிந்து சமவெளி'. அனகா, ஹரீஸ் கல்யாண், அமலா பால் நடிக்கின்றனர். வரும் 3-..
  • நாங்க - கல்லூரி கதை
    1985-ம் ஆண்டின் காலக் கட்ட பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நாங்க'. இயக்குநர் செல்வாவின் 25-வது படமாக இப்படம் உருவாகிறத..
  • சஞ்சய் இயக்கத்தில் சரத்குமார்
    "வீரமும் ஈரமும்', "பூவா தலையா' படங்களைத் தொடர்ந்து லிங்கம் தியேட்டர் பட நிறுவனத்தின் சார்பில் சஞ்சய்ராம் தயாரித்து இயக்கும் படம் "..
  • நான் யாரையும் திருமணம் செய்யவில்லை
    ஜெனிலியாவும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலித்து வருகின்றனர். இந்த செய்தியை இருவரும் மறுத்து வந..
  • அசின் இலங்கை சென்றது தவறு: திரிஷா
    ஹிந்தி சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் மீடியாக்களுக்கு பரபரப்பு நியூஸ் தர வேண்டும் என சிலர் அட்வைஸ் தர, ""எனக்கு திருமண..
விமர்சனம் Go to Top of the Page
  • ThatsTamil
  • நான் மகான் அல்ல - திரை விமர்சனம்
    நடிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், சூரிஇசை: யுவன் சங்கர் ராஜாஇயக்கம்: சுசீந்திரன்தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்ஏன்யா இந்த கொல வெறி? என்று கிட்டத்தட்ட 30 முறையாவது நம்மையும் அறியாமல் கேட்க வைக்கிற அளவுக்கு ரத்தம் கொப்பளிக்கிற மொக்கைச் சமாச்சாரம் நான் மகான் அல்ல!வெண்ணிலா கபடிக் குழு என்ற நல்ல படத்தைத் தந்த சுசீந்திரன் படமாச்சே என்று நம்பிக்கையுடன்...
  • வம்சம் - திரைப்பட விமர்சனம்
    நடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்புஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமிகலை இயக்கம்: தேவராஜன்இசை: தாஜ் நூர்பிஆர்ஓ: நிகில் முருகன்இயக்கம்: பாண்டி ராஜ்தயாரிப்பு: மோகனா மூவீஸ்பசங்க எனும் ஒரே படத்தில் நம்பிக்கை இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜிடமிருந்து வந்திருக்கும் அடுத்த படைப்பு வம்சம்..
  • பாணா காத்தாடி - விமர்சனம்
    நடிகர்கள் : அதர்வா, பிரசன்னா, சமந்தா, கருணாஸ், மவுனிகாஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்இசை: யுவன் சங்கர் ராஜாஇயக்கம்: பத்ரி வெங்கடேஷ்தயாரிப்பாளர்: சத்யஜோதி மூவீஸ்நல்ல கதைகளைப் பார்த்துப் பார்த்து படம் பண்ணும் சத்யஜோதி மூவீஸிடமிருந்து இந்த முறை பாணா காத்தாடி வந்துள்ளது..
  • ராவணன்-பட விமர்சனம்
    நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதாவசனம்: சுஹாசினிஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்இசை: ஏ..
  • பெண் சிங்கம்- பட விமர்சனம்
    நடிப்பு: மீரா ஜாஸ்மின், உதய் கிரண், ரிச்சர்ட், ரோகிணி, ராதாரவி, விவேக், வாகை சந்திரசேகர்கதை, வசனம்: முதல்வர் கருணாநிதிஇசை: தேவாஒளிப்பதிவு: விஜய் ராகவ்இயக்கம்: பாலி ஸ்ரீரங்கம்தயாரிப்பு: ஆறுமுகனேரி எஸ்பி முருகேசன் (நந்தினி ஆர்ட்ஸ்)மக்கள் தொடர்பு: நிகில் முருகன்வயது ஏற ஏற பொதுவாக மனிதர்கள் முடங்கிப் போவார்கள் என்பது நடைமுறையில் நாம் பார்ப்பது..
  • Maalaimalar
  • எக்ஸ் பென்டபில்ஸ்
    தமிழில் ரிலீசாகியுள்ள ஆங்கில படம் “தி எக்ஸ் பென்டபில்ஸ்”. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் சில்வஸ் டர் ஸ்டாலோன், ஜாஸ்சன் ஸ்டேதம், ஜெட்லி, டால்ப் லாஞ்சன், மிக்கி ரூர்த்த, ரேண்டிங்கவுட்டர், டெர்ரி குருஸ், எரிக்ராபர்ட்ஸ், கிரேடேனியல்ஸ், புரூஸ் வில்ஸ், அர்னால்டு, ஸ்டிவ் ஆஸ்ட்ரின் இணைந்து நடித்துள்ளனர்.
  • நான் மகான் அல்ல
    டாக்சி ஓட்டும் ஜெயப்பிரகாஷ் மகன் கார்த்தி. தாய், தங்கை என சந்தோஷமான குடும்பம். தோழி திருமணத்துக்கு சென்றவர் காஜல் அகர்வாலை பார்த்து காதல் வயப்படுகிறார். தொடர் சந்திப்புகளால் காஜலும் விரும்புகிறார். இன்னொரு புறம் ஜெயப்பிரகாஷ் டாக்சியில் காதல் ஜோடி வீட்டுக்கு தெரியாமல் ஓடுகிறது.
  • இனிது இனிது
    கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை... என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர். மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர்.
  • வம்சம்
    ஒரே சாதிக்குள்ளான வம்சங்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை. கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நாயகனாக அறிமுக மாகியுள்ளபடம். கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தினரும் கவுரவுவிக்கப்படுகின்றனர். எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடா வம்சத்தினரான அருள் நிதிக்கும் மாலை
  • மண்டபம்
    வக்கீல் தொழில் பார்ப்பவர் தமிழரசன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி துணை நிற்கிறார். ஏழைகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து கசக்கி பிழிகிறது நிழல்கள் ரவி கும்பல். சட்டத்துக்கு புறம்பாக மணல் கடத்தலிலும் ஈடுபடுகிறார்கள். அவர் களை தட்டி கேட்கிறார் தமிழரசன். இதனால் ஆத்திரமாகும் நிழல்கள் ரவி ரவுடிகளை ஏவி தமிழரசன் குடும்பத்தை அழிக்கிறார். கொலைப்பழியை
  • WebDunia
  • பாணா காத்தாடி
    தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயா‌ரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸின் புதிய படம், பாணா காத்தாடி. வட சென்னையில் காத்தாடிவிடும் இளைஞர்கள் என்று கதைக்களத்தை வித்தியாசமாக யோசித்த இயக்குனர் வழக்கமான கதை சொல்லல் முறையால் காத்தாடியின் கமர்ஷியல் வேல்யூவை பெருமளவு குறைத்திருக்கிறார். வகுப்பில் வருஷா வருஷம் கோட்டடித்தாலும் பட்டம் விடுவதில் மட்டும் ஹீரோ கில்லாடி. இவருக்கு ஒரு காதல். வழக்கம் போல வட சென்னை பையன் அவனுக்கு சகல வசதிகளும் கொண்ட அழகான காதலி. பேஷன் டிஸைனிங் படிக்கும் ஹீரோயின் ஹீரோவை காதலிக்க காரணமாகச் சொல்லும் காட்சிகளில் இமயம் அளவுக்கு ஓட்டை. புராஜெக்டை வெறும் பென்டிரைவிலா வைப்பார்கள்? காதலால் திருந்தும் ஹீரோவை இன்னும் எத்தனைப் படங்களுக்கு சகித்துக் கொள்வதோ? திருந்திய ஹீரோ தனது காதலை சொல்லப் போகும் இடத்தில் நடக்கும் சிறிய தவறு மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறது. இறுதியில் காதல் என்னானது என்பதுடன் சற்றே சலிப்புடன் முடிகிறது படம்.
  • ராவண‌ன் - விமர்சனம்
    தளபதி படத்தில் மகாபாரத கதையை எடுத்துக் கொண்ட மணிரத்னம் இந்தமுறை எடுத்திருப்பது ராமாயணத்தை.
  • கற்றது களவு
    கண்ணுக்கு கண் மாதி‌ரி களவுக்கு களவு. ஏமாற்றப்பட்ட ஒருவன் இந்த சமூகத்தை ஏமாற்றத் துணிவதுதான் கதை. இந்த ஒன் லைனுக்குள் சுவாரஸியம் எனும் ஏர் ஜெட் என்‌ஜினை வைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். முதலில் ஜோராக ஓடும் என்‌ஜின் பல இடங்களில் உதறுகிறது. ராமேஸ்வரத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் கிருஷ்ணா, விஜயலட்சுமி ஜோடியை டெல்லி போலீஸ் துரத்துகிறது. உயிரை கையில் பிடித்து ஓடும் அவர்களை காப்பாற்றுகிறார் சம்பத். அவர் யார் என்றால் உள்ளூர் போலீஸ். அட, நல்லாயிருக்கே என்று நிமிர்ந்து உட்காரும் போது கட் பண்ணி பிளாஷ்பேக்குக்கு போகிறார்கள். மாணவர் வங்கி என்று ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடிக்கிறார் கிருஷ்ணா. இதனை அவர் வங்கி அதிகா‌ரி சந்தான பாரதியிடம் சொல்ல, அவரோ அது தனது திட்டம் போல் அறிவித்து பணத்தையும் புகழையும் சுருட்டுகிறார். நியாயம் கேட்கும் கிருஷ்ணாவுக்கு கிடைப்பது நித்திய அடி.
  • சிங்கம்
    ஹ‌ரியின் மற்றுமொரு கள்ளன் போலீஸ் விளையாட்டு. வெள்ளை உடை வில்லன், டாடா சுமோ துரத்தல், பன்ச் டயலாக் ஹீரோ என்று பார்த்து ரணமாகிய ஃபார்முலா என்றாலும் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சீட்டில் உட்கார வைப்பது சிங்கத்தின் ஸ்பெஷாலிட்டி. நல்லூர் கிராமத்து சப் இன்ஸ்பெக்டர் சூர்யா. மளிகை கடை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவரை காக்கி போட வைக்கிறது அப்பா ராதாரவியின் ஆசை. கொலை வழக்கில் சிக்கும் சென்னை தாதா பிரகாஷ்ரா‌ஜ் நல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிடுகிறது. பிரகாஷ்ரா‌ஜ் கையெழுத்துப் போட பினாமி ஒருவரை ஏற்பாடு செய்ய சூர்யா அதை மறுக்க தொடங்குகிறது ஆடு புலி ஆட்டம். சூர்யா இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னை வருகிறார். வந்த பிறகுதான் தெ‌ரிகிறது இந்த பதவி உயர்வும் மாற்றலும் பிரகாஷ்ரா‌ஜின் கைங்கர்யம் என்று. அப்புறமென்ன... வில்லன் சவால் விட, ஹீரோ சாகஸம் செய்ய ரணகளத்துடன் கிளைமாக்ஸ்.
  • குரு சிஷ்யன்
    ரசிகர்களின் ஆரோக்கியமான ரசனையை வளர்த்துக் கொள்வது போல படங்கள் எடுப்பது ஒருவகை. மலிவான ரசனையை நம்பி அதற்கு தீனி போட்டு கல்லாவை நிரப்ப முயற்சிப்பது இன்னொரு வகை. ஷக்தி சிதம்பரத்தின் குரு சிஷ்யன் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இப்படிதான் படம் எடுக்கப் போறோம் என்பதில் உறுதியாக இருந்ததால் பச்சை வசனங்கள், நீல காட்சிகள், மஞ்சள் அவயங்கள் என கலர் கலராக நாறடிக்கிறார்கள். சத்யராஜும், சரண்யாவும் கணவன் மனைவி. ஆனால் மனைவியையும் அவரது குடும்பத்தையும் ஒருவேளை கஞ்சி குடிக்ககூட விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறார் சத்யரா‌ஜ். இதற்கொரு பிளாஷ்பேக்கும் இருக்கிறது.
கிசுகிசு Go to Top of the Page
  • Dinamalar
  • மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் மதராசபட்டனம் ஏமி
    மதராசபட்டனம் படத்தில் மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஏமி ஜாக்சன். கொஞ்சும் தமிழ் பேசிய இந்த வெள்ளைக்கார குயில், மதராசபட்டனம் முடிந்த கையோடு சொந்த நாட்டுக்கு புறப்பட்டபோது, எனக்கு சென்னையை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே...
  • மிட்டாய் பட டைரக்டருக்கு கொலை மிரட்டல்
    ஒரு பெண் ஒரே மேடையில் இரு ஆண்களை திருமணம் செய்யும் கதையம்சத்துடனான புதிய படத்தை இயக்கியிருக்கும் டைரக்டர் அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டைரக்டர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் மிட்டாய் என்ற படத்தை இயக்கியிருப்பவர் டைரக்டர் அன்பு.  இதில் சந்தோஷ், பிரபா...
  • விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிக்க தடை!
    விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. விபசாரம் செய்யும் நடிகைகளால் திரையுலகின் பெயர் கெட்டுப்போய் விடும் என்றும் நடிகர் சங்கம் கூறியுள்ளது. தெலுங்கு சினிமா நடிகைகளான சாய்ரா பானு, ஜோதி ஆகியோர் சமீபத்தில் விபசார வழக்கில் கைதானார்கள். தங்களை...
  • புறக்கணிப்பை புறந்தள்ளினார் கமல்ஹாசன்
    கேரளவாவில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் மலையாள நடிகர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த விவகாரத்தை புறந்தள்ளியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.  கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள் என்று அவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசனின் 50...
  • ஆபாச எஸ்.எம்.ஸ்.! அமிதாப் பரபரப்பு புகார்!!
    தனது பிளாக்கில் தொடர்ந்து அவதூறான தகவல்களை அனுப்பி வந்த பிளாக்கர் மீது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார்.  இதுபற்றி அமிதாப் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது:-எனது பிளாக்கைப் பயன்படுத்தி ஒரு நபர் தொடர்ந்து அவதூறாக எழுதி வருகிறார். மிகவும் ஆபாசமான,...
  • WebDunia
  • இலையோடு சேரும் பூ
    ஆந்திராவில் பருப்பு வேகாத பூ நடிகை தமிழகத்தில் இலையோடு சேரப்போகிறாராம். இவரது காதல் கணவர் சூ‌ரியனுக்கு தூபம் போடுகிறவர். என்றாலும் சூ‌ரியன் பார்ட்டியில் இன்னொரு பூ இருப்பதால் முதல் ம‌ரியாதை அவருக்குதான் கிடைக்கும் என்ற கால்குலேஷனின் அடிப்படையில் இலையை தேர்வு செய்திருக்கிறார். இங்காவது பிழைப்பு ஓடினால் ச‌ரிதான்.
  • கிசுகிசு நடிகர்
    ஒரு படம் வெளிவரும் போது பரபரப்புக்காக படத்தில் நடித்த ஹீரோவும், ஹீரோயினும் லவ்வுகிறார்கள் என வா‌ரிவிடுவது சகஜம்தான். ஆனால் ஆயிரத்தில் ஒருவனின் படம் வரும்போது மட்டும் இந்த கிசுகிசு எல்லை மீறுகிறது. தமன் நடிகையுடன் நடித்த போது இவருக்கும் அவருக்கும் லவ் என்றார்கள். இப்போது ஸ்வீட் கடை நடிகையுடன் நடித்த மகான் வெளிவந்திருக்கிறது. இப்போது நடிகரை முடிச்சுப் போட்டிருப்பது இவருடன்தான். இந்த செயற்கை கிசுகிசு இவர்களுக்கு எப்போதுதான் திகட்டுமோ?
  • சேனாதிபதியின் சீக்ரெட் பிளான்
    சேனாதிபதி நடிகர் ஈழத்துக்கு எதிரான தேசிய கட்சியின் தலைவ‌ரின் மகனை சந்தித்ததில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் வருத்தம். சில வெளிநாடு வாழ் தமிழர்கள் இவரது படத்தை புறக்கணிக்கவும் செய்தனர். இந்த‌க் கசப்பை சீறும் தமிழனின் படத்தில் நடித்து போக்கிக் கொள்ள நினைக்கிறார் சேனாதிபதி. இதனால் சீறும் தமிழர் சிறையில் இருந்தாலும் இணைந்து படம் பண்ணுவது உறுதி என தயா‌ரிப்பாள‌ரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார்.
  • அப்செட் மாமி
    போதை வியாபா‌ரியின் ஃபோனில் மாமியின் போன் நம்பர் இருப்பதாக வந்த வாந்தியை ஆந்திர போலீஸ் அதிகா‌ரி உறுதி செய்துள்ளார். இதனால் அப்செட்டில் இருக்கிறார் மாமி. எனது மகளை மட்டும் துரத்தி துரத்தி பிரச்சனை பிடித்தாட்டுகிறதே என புலம்பிக் கொண்டிருக்கிறார் மாமியின் மம்மி.
  • அலட்டல் ஹீரோயின்
    காத்தாடி ஹீரோயினைப் பார்த்து ஆத்தாடி என அரண்டு போயிருக்கிறது கலையுலகம். காத்தாடியின் புரமோஷன் எதற்கும் இவர் தலைகாட்டவில்லையாம். போதாதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று அலட்டல் வேறு. இதனால் நடிகையின் பெயரைக் கேட்டாலே நாலடி தள்ளிப் போகிறார்கள் தயா‌ரிப்பாளர்கள்.
விளையாட்டு Go to Top of the Page
  • Google Sports
  • சூதாட்டப் புகார் திட்டமிட்ட சதியா? - தினமணி
    தினமணிசூதாட்டப் புகார் திட்டமிட்ட சதியா?தினமணிஇஸ்லாமாபாத், ஆக. 31: கிரிக்கெட் வீரர்கள் மீதான சூதாட்டப் புகார் நிரூபிக்கப்பட்டால் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆனால் இந்தப் புகார்கள் அணியின் ...பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டு அமைச்சகத்துக்கு ...தினமணிபாகிஸ்தான் ஆடிய 82 போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்?-ஐசிசி ஆய்வுதட்ஸ்தமிழ்3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடைவெப்துனியாதினமலர் -மாலை சுடர் -தினக்குரல்மேலும் 60 செய்திகள் »
  • சானியா வெற்றி; சோம்தேவ் தோல்வி - வெப்துனியா
    சானியா வெற்றி; சோம்தேவ் தோல்விவெப்துனியாஅமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் சுற்று முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ...யு.எஸ். ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் சானியா ...தினமணிஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் யு.எஸ். ஓபன் இன்று தொடக்கம்தினகரன்யு.எஸ். ஓபன் பிரதான சுற்றுக்கு சானியா தகுதிதினமணிதினமணி -தட்ஸ்தமிழ் -தினமலர்மேலும் 20 செய்திகள் »
  • ஆஸி., வீரர்கள் வாட்சன், ஹாடினை அணுகிய இந்திய சூதாட்ட தரகர் - ஆறாம்திணை
    ஆஸி., வீரர்கள் வாட்சன், ஹாடினை அணுகிய இந்திய சூதாட்ட தரகர்ஆறாம்திணைமெல்போர்ன், ஆக.31 (டிஎன்எஸ்) ஆஸ்திரேலிய வீரர்கள் ஷானே வாட்சன், பிரட் ஹாடின் ஆகியோரை இந்திய சூதாட்ட தரகர் அணுகியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. சிட்னி மார்டினிங் ஹெரால்டு ...வாட்சன், ஹேடினை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகப் புகார்வெப்துனியாமேலும் 4 செய்திகள் »
  • ஹாக்கி: முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோற்றது இந்தியா - தினமணி
    தினமணிஹாக்கி: முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோற்றது இந்தியாதினமணிதிங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் பந்தை வசப்படுத்த போராடும் இந்தியாவின் ஜஸ்ஜீத் கௌர் ஹண்டா (இடது), நெதர்லாந்தின் சோபி போல்காம்ப். ரெஸôரியோ, ஆக. 31: ஆர்ஜென்டினாவில் நடைபெறும் ...காமன்வெல்த் போட்டி: ஹாக்கி அணிகள் அறிவிப்புதினகரன்காமன்வெல்த் போட்டிகள்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்புதினமணிகாமன்வெல்த் ஹாக்கி இந்திய அணி அறிவிப்புதினகரன்மேலும் 4 செய்திகள் »
  • தரவரிசை: முதலிடத்தை இழந்தார் தோனி - வெப்துனியா
    தரவரிசை: முதலிடத்தை இழந்தார் தோனிவெப்துனியாஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி ...மேலும் பல »
வணிகம் Go to Top of the Page
  • Google Tamil
  • முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 விழுக்காடு - வெப்துனியா
    தினமணிமுதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 விழுக்காடுவெப்துனியாதொழிலக உற்பத்தி வளர்ச்சியினாலும், வேளாண் உற்பத்தி உயர்வினாலும் இந்தியாவின் பொருளாராதம் (ஒட்டு மொத்த உற்பத்தி) ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 8.8 விழுக்காடு ...பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக உயர்வுதினமணிமேலும் 3 செய்திகள் »
  • பிஎஸ்என்எல் இலவச சிம்கார்டு கூவி கூவி விநியோகம்: மக்களை கவர ... - தட்ஸ்தமிழ்
    தட்ஸ்தமிழ்பிஎஸ்என்எல் இலவச சிம்கார்டு கூவி கூவி விநியோகம்: மக்களை கவர ...தட்ஸ்தமிழ்நாகர்கோவில்: பிஎஸ்என்எல் இலவச சிம்கார்டு கூப்பன் நாகர்கோவிலில் கூவி கூவி விநியோகிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களுடன் தொலைபேசி ...BSNL வழங்கும் இலவச சிம்கார்ட் கூப்பன் திட்டம்Inneram.comமேலும் 2 செய்திகள் »
  • விமானத்தில் ஒரு டிக்கட் 2 பேர் பயணம் - ஆறாம்திணை
    விமானத்தில் ஒரு டிக்கட் 2 பேர் பயணம்ஆறாம்திணைமதுரை, ஆக.31 (டிஎன்எஸ்) ஒரு டிக்கட் கட்டணத்தில் 2 பேர் விமானத்தில் பயணம் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை 'ஏர் இந்தியா' அறிவித்துள்ளது. ...ஒரு டிக்கெட் கட்டணத்தில் 2 பேர் விமான பயணம்: ஏர் இந்தியாநியூஇந்தியாநியூஸ்மேலும் 4 செய்திகள் »
  • பங்குச் சந்தையில் 61 புள்ளிகள் சரிவு - தினமணி
    தினமணிபங்குச் சந்தையில் 61 புள்ளிகள் சரிவுதினமணிமும்பை, ஆக.31: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாயன்று சரிவு காணப்பட்டது. 61 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழாகக் குறைந்தது. பொருளாதார வளர்ச்சி ...பங்குச் சந்தையில் சிறிதளவு முன்னேற்றம்தினமணிமேலும் 2 செய்திகள் »
  • விக்கிலீக்ஸ் நிறுவனரிடம் சுவீடன் போலீஸார் விசாரணை - தினமணி
    விக்கிலீக்ஸ் நிறுவனரிடம் சுவீடன் போலீஸார் விசாரணைதினமணிஸ்டாக்ஹோம், ஆக.31- விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் புகார் குறித்து அவரிடம் சுவீடன் போலீஸார் விசாரணை நடத்தினர். இத்தகவலை அவரது வழக்கறிஞர் ...மேலும் பல »
வலைபதிவு Go to Top of the Page
  • Tamilish
  • ஓர் சந்தோஷமான விஷயம்....
    அன்பு வலைப்பூ நண்பர்களுக்குஓர் சந்தோஷமான விஷயம்...ஓவ்வொரு முறையும் நான் செய்யும் சில கைவினை பொருட்கள், சமையல் குறிப்புகள், மற்றும் ப்யூட்டி டிப்ஸ் என்று தனி தனியாக சில புத்தகங்களில் வெளி வந்திருக்குஇ|  செய்திகள்  |  25 Vote(s)  |  Link   |   Vote  |  en-iniyaillam.blogspot.com  |
  • எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.15 உங்களின் கேள்விகள் - வாத்த|  படைப்புகள்   |  20 Vote(s)  |  Link   |   Vote  |  classroom2007.blogspot.com  |
  • விமலாதித்த மாமல்லன்: பிழையின்றி பிழைப்பது எப்படி?
    தமிழ் எழுத்தாளர்களில் பலர் தமிழர்களே இல்லை. சுந்தர ராமசாமி ஒரு முறை தமிழராய் பிறந்த, தமிழை வீட்டில் பேசிகிற அல்லது வேறு மொழி பேசுகிற தமிழ் எழுத்தாளர்களை கணக்கெடுத்து பட்டியல் போட்டார். பட்டியலுக்காக |  படைப்புகள்   |  18 Vote(s)  |  Link   |   Vote  |  maamallan.com  |
  • என்ன செய்யப் போகிறாய் மினி.? -5 (இறுதிப் பகுதி)
    "குரு.." இறைந்து கொண்டே எழப்போன வெங்கட்டின் முதுகுத்தண்டை மினியின் குரல் சிலிர்க்கவைத்தது|  படைப்புகள்   |  19 Vote(s)  |  Link   |   Vote  |  aathi-thamira.com  |
  • மனசு...!
    கனவுகள் வருவதில்லை எனக்கு வந்தாலும் வாசல் தாண்டுவதில்லை... வந்தவைகளும் நினைவிலில்லை கண் விழித்ததும்.... கண்கள் மட்டும் என் பேச்சு கேட்க மனசு மட்டும் அலைகிறது ஊர் உலகமெங்கும் அளவு கடந்த ஆ|  படைப்புகள்   |  29 Vote(s)  |  Link   |   Vote  |  riyasdreams.blogspot.com  |
  • Tamil Comdey Blogs
  • Cable சங்கர்: சென்னை மால்கள்
    ஒரு பக்கத்தில் சிங்களில் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் பெரிய படங்களின் ஓப்பனிங் வரை தாக்கு பிடித்துவிட்டு காற்றாடிக் ...
  • Cable சங்கர்: எ.வ.த.இ.மா.படம் -Peepli (Live)
    Peepli02_330x123 எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்னு ஏங்க வைகிற படம் பீப்லி. வெகு சிம்பிளான மேக்கிங். ஆனால் மனதில் அறையும் கதை. ...
  • Cable சங்கர்: கொத்து பரோட்டா-30/08/10
    ஒரு வழியாய் விஜய் டிவி மூன்று மாதத்திற்கு முன் எடுத்த நீயா? நானா நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டார்களாம். நான் ஒரு தயாரிப்பாளுடன் ...
  • Cable சங்கர்: உங்கள் பக்கம்
    1)என் விரலிடுக்கில் வழிந்தோடும் மழைத்துளி மகரந்தங்களை வெறுக்கும் புதுவகைப் பூக்கள் இன்னும் தொடர்கின்றது ...
  • Cable சங்கர்: மாஸ்கோவின் காவேரி
    அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும் சமந்தா, ஸ்மார்ட்டான பையன், ஆங்காங்கே பிக்சர்க்யூ ஷாட்டுகள் ...
  • S Ramakrishnan
  • நூலாறு.
    நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன். தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் ....
  • இது வேறு சினிமா.
    பாங்காங்கில் உள்ள திரைப்படவளாகம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தன. ஆனால் அதில் ஒன்றில் கூட பாங்காங்கில் தயாரிக்கபட்ட படங்கள்திரையிடப்படவில்லை. அத்தனையும் ஹாலிவுட் படங்கள்.அந்தத் ....
  • ஜல்லிக்கட்டு
    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக ....
  • அறிவிப்பு
    ** வேலூர் புத்தகக் கண்காட்சி நடக்கும் கோட்டை மைதான அரங்கில் 30.8.10 திங்கள்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் புத்தகம் படிப்பது எப்படி ? என்ற பொதுத்தலைப்பில் நான் பேச இருக்கிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் புத்தக கண்காட்சி அரங்கில் ....
  • எனது நூல் வெளியீட்டு விழா
    எனது ஐந்து புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழா செப்டம்பர் 5ம் தேதி காலை 9.30 மணி அளவில் மதுரையில் நடைபெற உள்ளது வெளியிடப்படும் நூல்கள் 1) அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்த்து – சிறுகதைத் தொகுப்பு 2) காண் என்றது இயற்கை - இயற்கை ....
  • Jeyamohan
  • சைவப்பாடல்கள், கடிதங்கள்
    அன்புள்ள ஜெ.. சைவப் பாடல்கள் படித்தேன்.. அதுவும் கோத்தும்பி பாடல்.. இளையராஜாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.. என்ன ஒரு அழகான ட்யூன்?? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், உங்கள் வார்த்தைகள் உருவாக்கிய எண்ணங்களை விட அவரது இசை மனதில் உருவாக்கிய சித்திரம் மிக அழகு.. எலும்புக் குருத்தில் உறைந்த போன ஒன்று அது.. நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை.. வரிகளும்.. உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்.. கள்ளப் படாத களி வந்த வான்கருணை.. வரிகளோடு ஒலிக்கும் வயலின் இசை.. [...]
  • ஊட்டி இரு கடிதங்கள்
    ஊட்டி கூட்டம் பற்றிய பதிவை வாசித்தேன். இந்தக்கூட்டத்தை நீங்கள் ஏன் நடத்தவேண்டும் என்ற கேள்வி எனக்குள் உள்ளது. உங்களுக்காக ஒரு ரசிகர் அமைப்பை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
  • ஊட்டி சந்திப்பு அலைகள்…
    தமிழைப்பொறுத்தவரை இக்கணம் வரை இலக்கியமென்பது தனிநபர் முயற்சிகளிலேயே உயிர்வாழ்ந்துவருகிறது. சிற்றிதழ்கள், இலக்கியக்கூட்டங்கள், சந்திப்புகள் எல்லாமே சில தனிநபர்களின் ஊக்கம், அவர்களின் நண்பர்களின் ஒத்துழைப்பு மூலமே முன்னகர்ந்து வருகின்றன.
  • பெரியார்-அறிவழகன் கடிதம்
    அன்புக்குரிய ஜெயமோகன், தங்களின் “சாதி பற்றி மீண்டும்” பதிவு இந்தியத் தத்துவ மரபின் தோற்றம், வளர்ச்சி, மதம் இந்திய சமூகத்தில் உண்டாக்கி இருக்கிற தாக்கம் இவை குறித்த பல்வேறு சிந்தனைகளைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. உங்கள் பதில் கடிதத்தில் கண்ட பல்வேறு கூற்றுக்களை நோக்கி என்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு முன்பாக சில அடிப்படை உண்மைகளை நீங்கள் அறியத் தருகிறேன். என்னுடைய சாதி குறித்த எண்ணங்கள், பெரியாரியத்தில் இருந்து துவங்குவதாக நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன், [...]
  • சில சைவப்பாடல்கள் – 2
    ஊட்டி முகாமில் வாசிக்கப்பட்ட சைவக்கவிதைகள்.
Useful Tamil Sites Go to Top of the Page

© 2009 NRISpot.com | All Rights Reserved. | Disclaimer