Indian Time 
Home | Tell A Friend! | Feedback | Blog | About us
செய்திகள் Go to Top of the Page
  • Dinamalar
  • பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில் புயல்?: 45 பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட
    பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில், ஊழல், விலைவாசி உயர்வு, லோக்பால் மசோதா, ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட 45 பிரச்னைகளை, ஒத்திவைப்புத் தீர்மானம் உட்பட பல வழிகளில் எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனால், பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில் புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், வரும் 22ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, டில்லியில் நேற்று, அனைத்துக் கட்சி பார்லிமென்ட் தலைவர்களின் கூட்டத்தை, சபாநாயகர் மீராகுமார் கூட்டியிருந்தார். ...
  • சிரஞ்சீவிக்கு மந்திரி பதவி உறுதி : சோனியா உத்தரவாதம்
    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவை, டில்லியில் சந்தித்துத் திரும்பியுள்ள நடிகரும், திருப்பதி எம்.எல்.ஏ.,வுமான சிரஞ்சீவிக்கு, அடுத்த ஆண்டு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ராஜ்யசபா எம்.பி.,யானதும் பதவி வழங்கப்படும் என, சோனியா உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆந்திராவில், பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் துவக்கி, பின், அதை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தவர் நடிகர் சிரஞ்சீவி. இவர், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை, டில்லியில் சந்தித்துப் பேசினார். அதன்பின், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: எனது ...
  • சிதம்பரம், ராஜா எடுத்த முடிவுகள் என்னென்ன? : "2ஜி' வழக்கு ஆவணம் சாமியிடம் ஒப்படைப்பு
    "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும், ராஜாவும் எடுத்த முடிவுகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணத்தை, பாட்டியாலா கோர்ட் உத்தரவுப்படி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமியிடம், சி.பி.ஐ., நேற்று ஒப்படைத்தது. "2ஜி' வழக்கு விசாரணையில், முன்பு நிதி அமைச்சராக இருந்த, தற்போதைய உள்துறை அமைச்சரான சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று, சுப்ரமணியசாமி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் கடந்த செப்டம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, சாமி சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ...
  • பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'
    மலைபோல் கடன்தொகை அதிகரித்து, திவாலாகும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை மற்றும் ஆவின் ஆகிய மூன்று துறைகளையும் காப்பாற்றும் வகையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அதிரடி முடிவுகளை எடுத்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதா, முதல் முறையாக போக்குவரத்து கட்டணங்கள், ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளை கணிசமாக உயர்த்தி, மக்களுக்கு கசப்பு மருந்து ...
  • கட்டணங்களை உயர்த்தியது ஏன்? முதல்வர் விளக்கம்
    சென்னை: பஸ் கட்டணம், ஆவின் பால் விலை ஆகியவற்றை உயர்த்துவதற்கான காரணங்களை, முதல்வர் ஜெயலலிதா விரிவாக விளக்கியுள்ளார். இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த சட்டசபை தேர்தலில், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக எனது அரசு நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில், துறை வாரியாக நடந்த ஆய்வுக் கூட்டங்களின்போது, மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் கடும் கடன் சுமை காரணமாகவும், நிதி நெருக்கடி காரணமாகவும் முடங்கும் அபாயத்திற்கு வந்துள்ளது ...
  • DinaThanthi
  • இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - தினத் தந்தி
    தினத் தந்திஇந்தியா இன்னிங்ஸ் வெற்றிதினத் தந்திஅடுத்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் கர்லோன் பாக் (3 ரன்) பிரக்யான் ஓஜா பந்து வீச்சில் டிராவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் டேரன் ...மேலும் பல »
  • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் ... - தினத் தந்தி
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் ...தினத் தந்திஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ...மேலும் பல »
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை 30-ந் தேதிக்குள் ... - தினத் தந்தி
    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை 30-ந் தேதிக்குள் ...தினத் தந்திவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார். ...மேலும் பல »
  • பால் விலை - தினத் தந்தி
    பால் விலைதினத் தந்தி*இதே போன்று, நகர பேருந்துகளை பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ...மேலும் பல »
  • வங்கிகள் மூலம் ரூ.3 ஆயிரத்து 730 கோடி கடன் - தினத் தந்தி
    வங்கிகள் மூலம் ரூ.3 ஆயிரத்து 730 கோடி கடன்தினத் தந்திஈரோடு மாவட்டத்தில் 2012-2013-ம் ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.3 ஆயிரத்து 730 கோடி கடன் வழங்கப்பட உள்ளது என்றும் விவசாயத்துக்கு மட்டும் ரூ.1698 கோடி கடன் உதவி செய்யப்படும் என்றும் ...மேலும் பல »
தமிழக செய்திகள் Go to Top of the Page
  • Vikatan
  • பேருந்து கட்டண உயர்வு: தலைவர்கள் கடும் எதிர்ப்பு
    சென்னை: பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலையை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார
  • தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு, பால் விலை ரூ.6.25 உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு
    மேலும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பேருந்து கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு விவரம்:
  • உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க ராமதாஸ் ஆதரவு
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் உணர்வுகளை மதித்து அந்த மாநிலத்தைப் பிரித்து 4 புதிய மாநிலங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார். இதற்கான
  • மதுரை ஏர்போர்ட்டை தரம் உயர்த்த அழகிரி கோரிக்கை
    இதுகுறித்து மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், "சமீபத்தில் அமைச்சர் வயலார் ரவியை சந்தித்தபோது, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
  • மழை எதிரொலி: வைகோ உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
    இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தியில், 'ரசாயன உரங்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டதால், விவசாயிகள் பெருந்துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். போதிய அளவு உரங்கள் கிடைக்காமல், கடுமையான தட்டுப்பாடு
சினிமா Go to Top of the Page
  • ThatsTamil
  • தன்னைவிட சின்னவயசு பையனுடன் கஸ்தூரியின் ரொமான்ஸ்!
    'நாங்க' என்ற படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞனுடன் ரொமான்ஸ் பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார் கஸ்தூரி.செல்வா இயக்க, சினிமா கொட்டகை நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 5 காதல் கதைகள் இடம்பெறுகின்றன.இதில் ஒரு காதல்தான் சின்ன வயசு இளைஞன் உதய்க்கும், கல்யாணத்துக்கு காத்திருக்கும் கஸ்தூரிக்கும் இடையில் வரும் பொருந்தாக் காதல்.கதைப்படி உதய் குடியிருக்கும் வீட்டு
  • பாரதிராஜா - வைரமுத்து தொடங்கும் அல்லிநகர கல்வி அறக்கட்டளை!
    இயக்குநர் பாரதிராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் தங்களின் சொந்த ஊர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக புதிய கல்வி அறக்கட்டளை தொடங்குகிறார்கள்.இந்தக் கட்டளைக்கு பாரதிராஜா - வைரமுத்து கல்வி அறக்கட்டளை என்று பெயர் சூட்டியுள்ளனர். தேனி மாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த அறக்கட்டளை உதவும் என்று அறிவித்துள்ளனர்.வியாழக்கிழமை அல்லி நகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் நடந்த பாரதி ராஜாவின்
  • அய்யனாருக்கு கிடாவெட்டி, பூஜை போட்டு பாரதி ராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் தொடங்கியது!
    பாரதிராஜாவின் கனவுப் படம் என வர்ணிக்கப்படும் அன்னக்கொடியும் கொடிவீரனும் தேனி அல்லி நகரத்தில் இன்று தொடங்கியது. கொட்டும் மழையிலும் தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து படத்துக்கு வாழ்த்து தெரிவித்தது.பாரதிராஜாவின் குலதெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடாவெட்டி பொங்கல் வைத்து இந்த படத்தின் தொடக்கவிழாவை நடத்தினார் பாரதிராஜா.பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் அமீர்
  • மயக்கம் என்ன ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை- தயாரிப்பாளர் அறிவிப்பு
    மயக்கம் என்ன ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என்றும், முன்பு அறிவித்தபடி நவம்பர் 25-ம் தேதியே வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட மயக்கம் என்ன படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது. இறுதியாக நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிப் போனதாக
  • 'கண்டாங்கி'ச் சேலையில் கலக்கப் போகும் நமீதா!
    நமீதாவைப் பார்த்து பல நாட்களாகி விட்டதே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. புதுப் படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் நமீதா - ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஹைதராபாத்தில் போட்டனர். அதில் நமீதா வழக்கம் போல 'உடை
விமர்சனம் Go to Top of the Page
  • Maalaimalar
  • தம்பி வெட்டோத்தி சுந்தரம்
    ரவுடி இளைஞனின் நிஜக்கதை. குமரி, கேரள எல்லையில் உள்ள வேட்டோத்தியை சேர்ந்தவன் சுந்தரம். ஆசிரியர் வேலைக்கு முயற்சிக்கும் பட்டதாரி. லஞ்சம் போலீஸ், ஆசிரியர் வேலைகளை அவனுக்கு கிடைக்கவிடாமல் செய்கிறது. தனது வீடு ஜப்திக்கு போகிறது, சக நண்பர் வேலை கிடைக்காமல் தூக்கில் தொங்குகிறான். இவை சுந்தரம் மனதை ரணமாக்குகிறது.
  • ரா. ஒன்
    இந்தியில் இருந்து தமிழில் வந்துள்ள ஷாருக்கான் படம். வீடியோ கேம் தயாரிப்பு வல்லுனர் ஷாருக்கான். அவர் மகனுக்கு வீடியோ கேம் விளையாட்டுகளில் பைத்தியம். மகனுக்காக புதிய சாப்ட்வேரில் “ரா. ஒன்” என்ற வில்லனையும் “ஜி.ஒன்” என்ற ஹீரோவையும் உருவாக்குகிறார். சோதனை முயற்சியில் ஷாருக் மகனே விளையாடுகிறான். இரு கட்டங்களின் வென்றுவிட்டு பாதியில்
  • வேலாயுதம்
    குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி நாட்டை சீர்குலைக்க ஊடுரவும் தீவிரவாதிகளுடன் மோதும் இளைஞன் கதை... ஜய்யின் ஆக்ஷன் பார்முலா இயக்குனர் எம்.ராஜாவின் அழுத்தமான கதையாக்கம் பிரமாண்ட காட்சி கலவையுடன் படம் விறுவிறுப்பாய் எகிறுகிறது... கதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் துவங்குகிறது. தமிழக உள்துறை மந்திரியை தீவிரவாதிகள் கடத்தி செல்லும்
  • 7-ஆம் அறிவு
    தமிழக வரலாற்றில் புரட்டாத பக்கங்கள் எத்தனையோ உள்ளன. அதில் ஒரே ஒரு பக்கத்தை 7-ஆம் அறிவாகப் புரட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் மூலம், புதைந்து கிடந்த ஒரு வரலாற்று உண்மையை அவர், மிகச் சரியான நேரத்தில் தந்து தமிழர்களையும், தமிழ் உணர்வையும் தட்டி எழுப்பி
  • அன்புள்ள கமல்
    புற்றுநோயில் சிக்கி மரணத்தை எதிர்நோக்கும் நான்கு நண்பர்கள் கதை. தொழில் அதிபர் ஜெயராம், இசைக்கலைஞன் போபன், கூலிக்கு அடிதடியில் இறங்கும் ஜெய்சூர்யா மூவரையும் புற்றுநோய் தாக்குகிறது. சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். அதே ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி மாணவி மீரா ஜாஸ்மினும் சிகிச்சை பெறுகிறார். ஆரம்பத்தில் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு பிறகு நட்பாகின்றனர்.
  • WebDunia
  • 7 ஆம் அறிவு
    அறிவு என்று பெயர் வைத்தாலும் இயக்குனர் தமிழன் என்னும் உணர்வைதான் அதிகம் நம்பியிருக்கிறார். ரசிகனும் அவரை ஏமாற்றாமல் இலங்கை பற்றிய பேச்சுக்கு திரை அதிர கை தட்டுகிறான். ஆனால் அது மட்டும் போதுமா? ஆறாம் நூற்றாண்டு பல்லவ இளவரசரான போதி தர்மர் சீனாவுக்கு செல்கிறார். அவர் செல்லும் கிராமத்தினர் அவரை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்குகிறார்கள். பெயர் தெ‌ரியாத வியாதியால் சாகக் கிடக்கும் குழந்தையை போதி தர்மர் சிகிச்சை அளித்து குணப்படுத்த அவரை கடவுளைப் போல் தாங்குகிறது கிராமம். அவர்களுக்கு மருத்துவமும், தற்காப்புக் கலையும் கற்றுக் கொடுக்கிறார் போதி தர்மர். அந்த தற்காப்புக் கலைதான் இன்றைய குங்ஃபூ. போதி தர்மர் தங்களது கிராமத்தை விட்டுச் சென்றால் ஊருக்கு கேடு என்று அவரை விஷம் வைத்துக் கொன்று அங்கேயே புதைக்கிறார்கள். போதி தர்மராக மாறுவதற்கு சூர்யா ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். மேக்கப்பை தாண்டி அவரது உடல்வாகும் போதி தர்மராக அவரை நினைக்க வைக்கிறது. 7 ஆம் அறிவின் ஆகச் சிறந்த பகுதி இது.
  • போட்டாபோட்டி
    உலகக் கோப்பை போட்டியானாலும் உள்ளூர் போங்கு ஆட்டமானாலும் கி‌ரிக்கெட்டுக்கு மவுசு இருக்கதான் செய்கிறது. அந்த நம்பிக்கையில் யுவரா‌ஜ் எறிந்திருக்கும் பால்தான் இந்த போட்டாபோட்டி. உப்பார்பட்டி என்ற உருப்படாத ஊ‌ரில் கொடைவாணன் தலைமையில் ஒரு கோஷ்டி, கொலைவாணன் தலைமையில் எதிர் கோஷ்டி. இருவருக்கும் பொதுப் பிரச்சனையாக மாமன் மகள் பா‌ரிஜாதம். அழகான மாமன் மகளுடன் மாமனின் கட்டுக்கடங்கா சொத்தும் கைவரும் என்பதால் பகை முற்றி, கி‌ரிக்கெட் போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு பெண்ணும், சொத்தும் என்றாகிறது. வழியே போன கி‌ரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷை கோச்சாக கொடைவாணன் குரூப் இழுத்துப் போட அக்கப்போரும், அசட்டுத்தனமுமாக இரண்டு மணி நேரம் ஓடியேப் போகிறது. சடகோபன் ரமேஷுக்கு அசடுகளுக்கு நடுவில் அசடாகவே பழக வேண்டிய நிலை. சலிப்பும் வெறுப்புமாக தொடங்கி பொறுப்பான கோச்சாக டீமை ஜெயிக்க வைக்கிறார். ஹீரோயின் ஹ‌ரிணியுடனான காட்சி‌யிலும் கடுகு தாளித்த எஃபெக்டில் முகத்தை வைப்பதுதான் கடுப்படிக்கிறது.
  • வெப்பம்
    ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன் என்ற நேர்கோட்டு கதை சொல்லலிலிருந்து தமிழ் சினிமா நான் லீனியருக்கு மாறியிருக்கிறது. தேங்க் காட். ஆரண்ய காண்டத்துக்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் இருப்பது போலவே ஆறு ஒற்றுமைகளும் உண்டு. சின்ன வயதில் தெ‌ரியாமல் அம்மாவுக்கு விஷத்தை கொடுக்கும் மகன் அதற்கு காரணமான அப்பனுக்கு தெ‌ரிந்தே விஷத்தை கொடுக்கிறான். இந்த ஒற்றை வ‌ரிக்குள் ஊடுபாவாக வருகின்றன ஏராளமானவர்களின் கதைகள். படத்தில் தூள் விற்கிறார்கள், பீர் குடிக்கிறார்கள், பெண்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள், கொலை செய்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள்... ஏ..யப்பா இது சென்னையா இல்லை பாங்காங்கின் ஏதாவது சே‌ரியா.
  • போடி நாயக்கனூர் கணேசன்
    மதுரை சம்பவம் படத்துக்குப் பிறகு ஹ‌ரிக்குமார் நடித்திருக்கும் படம். ஹ‌ரிக்குமார் படத்துக்கு கலையை எதிர்பார்த்து யாரும் வரப்போவதில்லை. காதல், காமெடி, ஆக்சன், சென்டிமெண்ட்... இதில் ஏதாவது ஒன்று ஒர்க் அவுட்டானேலே போதும்... அதிசயம். போடி நாயக்கனூர் கணேசனைப் பார்க்கும் போது ஒன்று தெ‌ரிகிறது. பருத்திவீரன் ஹேங்ஓவ‌ரிலிருந்து இன்னும் தமிழ்‌த் திரையுலகம் மீளவில்லை. பன்றி மேய்க்கும் வில்லன், பதற்றமானால் வலிப்பு வரும் ஹீரோ, பொறுக்கி உன்னை யாரு லவ் பண்ணுவா என்று ஹீரோவுக்கு இனிமா தரும் ஹீரோயின் என்று மேலோட்டமாகப் பார்த்தால் நன்றாகதான் இருக்கிறது. ஆனால் மெயின் நீரோட்டம்... அதுதான் சிக்கலே.
  • தெய்வத்திருமகள்
    தமிழ் சினிமா இயக்குனர்கள் பார்வையாளர்களை எப்போதாவது ஆச்சரியப்படுத்துவார்கள். இந்த வருடம் முதலில் ஆரண்யகாண்டம் இனிய ஆச்சரியத்தை அளித்தது. அதன் தித்திப்பு குறைவதற்குள் இதோ தெய்வத்திருமகள். ஹாட்ஸ் ஆஃப் விஜய்.
கிசுகிசு Go to Top of the Page
  • Dinamalar
  • பில்லா-2 வில் அஜித்துடன் மீனாக்ஷி தீட்சித் குத்தாட்டம்!
     மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் பில்லா-2வில், தூக்குடு படம் மூலம் பிரபலமான நடிகை மீனாக்ஷி தீட்சித் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா-2...
  • வைரமுத்து மீது வாள் வீசிய விஜய்!
      பிரபல மலையாள இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில், ப்ருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து சிலமாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த படம் உருமி. 15ம் நூற்றாண்டை மையப்படுத்தி, சரித்திர படமாக இப்படத்தை...
  • அனுஷ்கா வீட்டில் மீண்டும் வருமானவரித்துறையினர் ரெய்டு!
    நடிகை அனுஷ்கா வீட்டில் வருமான வரித்துறையினர் இரண்டாவது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. அருந்ததி படம் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இரண்டு மொழியிலும்...
  • மயக்கம் என்ன 25ம் தேதி ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    தனுஷின் மயக்கம் என்ன படம் வருகிற 25ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மயக்கம் என்ன. இப்படம் தீபாவளிக்கே ரிலீசாக வேண்டியது. ஆனால் 7ம் அறிவு மற்றும் வேலாயுதம் படம் பெரும்பாலான தியேட்டர்களில்...
  • அல்லி நகரத்திலேயே அன்னக்கொடியும் கொடிவீரனும் மொத்த படமும் : பாரதிராஜா திட்டம்!
    பாரதிராஜாவின் கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் மொத்தபடமும் அல்லிநகரத்திலேயே எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குநர் இமயம் பாரதிராஜா. செட்டுகளுக்குள்ளும், ஸ்டுடியோக்களுக்குள்ளும் நடந்து வந்த தமிழ் சினிமா படப்பிடிப்புகளை, முதன்முதலாக பொதுமக்களும் காணும் வண்ணம், கிராமத்து...
  • WebDunia
  • திசை மாறும் பருவக்காற்று
    தேசிய விருது வாங்கிய பருவக்காற்று இயக்குனர் தனது புதிய படத்தில் களவாணி நடிகர் நடிப்பதாக கூறி வருகிறார். அரை டஜன் படத்தில் நடிக்கும் அவர் பருவக்காற்று இயக்குன‌ரின் படத்தை மட்டும் பேட்டிகளில் சொல்வதேயில்லை. இதனால் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார் இயக்குனர்.
  • இமயத்தின் மவுனம்
    வித்தியாச விரும்பிக்கு வேடம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு கமுக்காக தாடி இயக்குனருக்கு அந்த வேடத்தை தாரைவார்த்தார் இமயம். இதுவொரு முழுமையான நம்பிக்கை துரோகம். அதனால்தான் வித்தியாச விரும்பி விதவிதமாக அறிக்கைவிட்டும் கப்சிப்பாக இருக்கிறாராம் இமயம்.
  • வம்பே வேண்டாம் - ஓடிய நடிகர்
    ஆட்ட களம் படத்தை இயக்கியவர் அடுத்து வம்பு நடிகரை வைத்து படம் எடுக்கிறார். இதில் இன்னொரு ஹீரோவாக நடிக்க தெலுங்கு தேசத்திலிருந்து ஒருவரை அழைத்து கதை சொன்னார். பிரமாதம் என்று ஒடனே நடிக்க ஒப்புக் கொண்டவர் உடன் நடிப்பது வம்பு என்றதும் வம்பே வேண்டாம் என்று ஜகா வாங்கிவிட்டார். அவரை சமாதானப்படுத்த இயக்குனர் முயன்று வருவதாக கேள்வி.
  • தடுமாற வைத்த தாடிக்காரர்
    இரத்த பூமிக்கு தனது படத்தை தர மாட்டேன் என்று தாடி இயக்குனர் கூறியது பலருக்கு தலைவலியாக அமைந்திருக்கிறது. இரத்த பூமி அவர்களின் வியாபார சந்தைகளில் ஒன்று. தமிழ, தமிழ் உணர்வு என்று சொல்லிக் கொண்டே அங்கு பிசினஸும் பார்த்து வந்தார்கள். தாடிக்கார‌ரின் ஓபன் ஸ்டேட்மெண்ட் இவர்களுக்கு இப்போது இடைஞ்சலாகியிருக்கிறது. என்ன செய்வது என்று தெ‌ரியாமல் நொந்து போயிருக்கிறார்கள்.
  • தொடர்பு எல்லைக்கு வெளியே சென்ற இயக்குனர்
    படம் வெளியாகும் வரை பெருமையா இருக்கு திமிரா இருக்கு என்று பேசிய இயக்குனரை படம் வெளியான பிறகு பார்க்கவே முடியவில்லை. கலெக்சன் வந்தாலு‌ம் திரைக்கதையில் இப்படி ராவிட்டாரே என்று கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
விளையாட்டு Go to Top of the Page
  • Google Sports
  • மே.இ. தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தொடரை வென்றது - தின பூமி
    தினத் தந்திமே.இ. தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தொடரை வென்றதுதின பூமிகொல்கத்தா, நவ. 18 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னி ங்ஸ் மற்றும் 15 ரன் ...இந்தியா இன்னிங்ஸ் வெற்றிதினத் தந்திவீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றது இந்தியாதினகரன்இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றிதினமணிதினமலர் -மாலை சுடர் -Inneram.comமேலும் 58 செய்திகள் »
  • கடைசி டெஸ்ட் இந்திய அணியில் இருந்து யுவராஜ் நீக்கம் ... - தினத் தந்தி
    தினமணிகடைசி டெஸ்ட் இந்திய அணியில் இருந்து யுவராஜ் நீக்கம் ...தினத் தந்திஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று ...3-வது டெஸ்ட்: யுவராஜ் "அவுட்', ரோஹித் "இன்'தினமணிமேலும் 2 செய்திகள் »
  • டிச.10ல் சந்திரகிரகணம் - மாலை சுடர்
    Makkal Murasuடிச.10ல் சந்திரகிரகணம்மாலை சுடர்சென்னை, நவ.17:டிசம்பர் 10ந்தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் வராது என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப ...நவ.25 சூரிய கிரகணம்: டிச.10 சந்திர கிரகணம்Makkal Murasu15 நாள் இடைவெளியில் சூரிய, சந்திர கிரகணங்கள்தினமணிடிசம்பர் 10-ந்தேதி முழு சந்திர கிரகணம் தமிழ்நாட்டில் நன்றாக ...தினத் தந்திமேலும் 7 செய்திகள் »
  • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் ... - தினத் தந்தி
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் ...தினத் தந்திஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ...ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்புநக்கீரன்மேலும் 3 செய்திகள் »
  • ரசிகர்களின் வருகை குறைவு: இந்திய கிரிக்கட் வாரியம் அவசர ஆலோசனை - லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்
    ரசிகர்களின் வருகை குறைவு: இந்திய கிரிக்கட் வாரியம் அவசர ஆலோசனைலங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே கொல்கத்தாவில் நடைபெறும் 2 வது டெஸ்ட் போட்டியை காண மிகவும் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து இருந்தனர். ...டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் கூட்டம் குறைவை போக்க நடவடிக்கை ...தினத் தந்திபோட்டியை காண வரும் ரசிகர்களின் கூட்டம் குறைவை போக்க நடவடிக்கை ...நக்கீரன்மேலும் 4 செய்திகள் »
வணிகம் Go to Top of the Page
  • Google Tamil
  • பஸ் கட்டணம், பால் விலை உயர்வு: மின் கட்டணமும் அதிகரிக்கிறது - தினமணி
    nakkheeran publicationsபஸ் கட்டணம், பால் விலை உயர்வு: மின் கட்டணமும் அதிகரிக்கிறதுதினமணிமுதல்வர் ஜெயலலிதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டம். சென்னை, நவ. 17: பஸ் கட்டணமும், ஆவின் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. மின்சார கட்டணமும் ...அரசு விரைவு பஸ் கட்டணம் ரூ.50 முதல் ரூ.150 வரை உயர்கிறதுதினகரன்பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'தினமலர்விலை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை - ஜெயலலிதாவெப்துனியாதினத் தந்தி -தமிழன் தொலைக்காட்சி -Oneindia Tamilமேலும் 27 செய்திகள் »
  • உணவுப் பணவீக்கம் 10.63 % ஆக சரிவு - தினமணி
    தினமணிஉணவுப் பணவீக்கம் 10.63 % ஆக சரிவுதினமணிபுது தில்லி, நவ.17 : நாட்டின் உணவுப் பணவீக்கம் நவம்பர் மாதம் 5-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 10.63 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் ...உணவு பணவீக்கம் 10.63% ஆக குறைவுதினகரன்உணவுப்பணவீக்கம் 10.63%ஆகக் குறைவுவெப்துனியாமேலும் 3 செய்திகள் »
  • பெட்ரோல் விலை நிர்ணயம்: எண்ணெய் நிறுவனங்கள் புதிய முடிவு - நெருடல் இணையம்
    பெட்ரோல் விலை நிர்ணயம்: எண்ணெய் நிறுவனங்கள் புதிய முடிவுநெருடல் இணையம்இவ் விடயம் 17. 11. 2011, (வியாழன்),தமிழீழ நேரம் 15:19க்கு பதிவு செய்யப்பட்டது இனி வரும் காலங்களில் பெட்ரோல் விலையை 2 வாரத்துக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய அரசு எண்ணெய் நிறுவனங்கள் ...பெட்ரோல் விலை நிர்ணயம்: எண்ணெய் நிறுவனங்கள் புதிய முடிவுநியூஇந்தியாநியூஸ்இனி 2 வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை நிர்ணயம்தினமணிமேலும் 4 செய்திகள் »
  • கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு 60 வகையான பித்தளை விளக்குகள் ... - தினத் தந்தி
    தமிழன் தொலைக்காட்சிகார்த்திகை தீப விழாவை முன்னிட்டு 60 வகையான பித்தளை விளக்குகள் ...தினத் தந்திகார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட்ஸ் சென்டரில், பித்தளை விளக்குகள் ...எதிர் வரும் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சென்னை ...தமிழன் தொலைக்காட்சிமேலும் 2 செய்திகள் »
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை 30-ந் தேதிக்குள் ... - தினத் தந்தி
    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை 30-ந் தேதிக்குள் ...தினத் தந்திவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார். ...மேலும் பல »
வலைபதிவு Go to Top of the Page
  • S Ramakrishnan
  • விருது
    இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அக்கறை குறித்த எனது பங்களிப்பிற்காக ஜேசிஸ் அமைப்பு இளம் சாதனையாளர் என்ற விருதை எனக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது, இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 15ம் தேதி மாலை 6 மணி அளவில் ....
  • ஷாஜியின் நூலரங்கு
    உயிர்மை நடத்தும் ஷாஜியின் இசையின் தனிமை நூல் பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வு 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை ஃபிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெற உள்ளது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன், நண்பர்கள் ....
  • ஒரு வாழ்க்கையின் துகள்கள்
    எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது. - ஜெஸ்ஸி பெர்னார்டு மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், ....
  • நன்றி
    மதுரையில் எனது ஐந்து புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிறைந்து இடமின்றி 200 பேர்களுக்கும் மேலாக வெளியே நின்று கொண்டிருந்தனர், எனது நண்பர்கள். விருப்பமான எழுத்தாளர்கள். அன்பிற்குரிய வாசகர்கள். ....
  • புள்ளியும் கோடும்
    புள்ளியும் கோடும் -கணிதம் வழியாக ஒரு காதல் என்ற குறும்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன். 1965ம் ஆண்டு உருவாகக்கபட்ட இப்படம் நார்டன் ஜஸ்டரின் புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எம்.ஜி. எம் நிறுவனம் தயாரித்துள்ள ....
  • Jeyamohan
  • பிறழ்வெழுத்து
    அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது. சமீபத்தில் “டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்” என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா? இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை    அளிக்கவல்லனவா? அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா? உங்களின் கருத்தைக் கூறுங்களேன்? நன்றி கணேஷ் நியூ டெல்லி [மேலும் படிக்க]
  • சாஸ்தா
    அன்புள்ள ஜெ, சம்ஸ்கிருதம் பற்றி சராசரி தமிழ் மனதில் பொதுவாக உருவாகியிருக்கும் தவறான பிம்பங்களையும், புரிதல்களையும் களையும் வகையில் அருமையாக பதிலளித்திருக்கிறீர்கள். (நாட்டார் தெய்வங்களும் சமஸ்கிருதமும்) மிக்க நன்றி. சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. இல்லை. ஐயப்பன் குறித்த சம்ஸ்கிருத புராணங்கள், தோத்திரங்கள்,ஐதிகங்கள் குறைந்தது 8-9 நூற்றாண்டுகளாவது பழையவை. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணம் என்னும் புராணத்தில் பூதநாதோபாக்கியானம் என்னும் பகுதியில் இன்று கேரளத்திலும், தமிழகத்திலும் பிரபலமாக உள்ள ஐயப்பன் சரித்திரம் கூறப்படுகிறது. [மேலும் படிக்க]
  • காந்தியும் லோகியாவும்
    லோகியா அவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் படித்தபோது கற்றுக்கொண்டது அது. காந்தி சொன்னார் ‘நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும்’. லோகியா ‘என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார். ‘எனக்கு அப்படி பேதங்கள் ஏதுமில்லை. நான் கண்டிப்பாகத் தலையிடுவேன்.நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும். [மேலும் படிக்க]
  • தமிழும் திராவிடமும்
    திண்ணை இதழில் ஆய்வாளர் அ.கணேசனும் தி.ராமச்சந்திரனும் எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் முக்கியமான ஒன்று. ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றுக்கான பதில் அது. சென்ற பல ஆண்டுகளாகத் தமிழில் முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கருத்து தமிழகம் மீது பிராமண- வைதீக ஆதிக்கம் மேலோங்கியிருந்தமையால் ‘தன்னியல்பாக’ ‘அடித்தள மக்களால்’ உருவாக்கப்பட்ட ஒர் அரசியலெழுச்சிதான் திராவிட இயக்கம் என்பது. திராவிட இயக்கம் தமிழைக் காக்கவே செயல்பட்டது என்னும் மாயை. இதற்கு மாறானவற்றை எழுதவோ பேசவோ [மேலும் படிக்க]
  • திருச்சியில் பேசுகிறேன்…
    திருச்சியில் வரும் நவம்பர் 19 அன்று பேசுகிறேன். எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சனக் கூட்டம் ராணிப்பேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி, இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெறுகிறது. இதை ஒரு இயக்கமாக முன்னெடுப்பதனால் அலெக்ஸின் நண்பராக நான் இதில் தொடர்ந்து பங்கெடுக்கிறேன் 19 -11 -11 அன்று நிகழவிருக்கும் தலித் நூல்வரிசை விமர்சனக் கூட்டத்தில் பேசுகிறேன் தலித் நூல் வரிசை அறிமுகக் கூட்டம் நாள் : 19-11-2011 [மேலும் படிக்க]
Useful Tamil Sites Go to Top of the Page

© 2009 NRISpot.com | All Rights Reserved. | Disclaimer