Indian Time 
Home | Tell A Friend! | Feedback | Blog | About us
செய்திகள் Go to Top of the Page
  • DinaThanthi
  • நாளை விசாரணை மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு எதிராக ... - தினத் தந்தி
    தினகரன்நாளை விசாரணை மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு எதிராக ...தினத் தந்திபி.டி. கத்திரிக்காயை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பல்வேறு நுண்ணுயிரிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாள்வதற்காக மரபணு பொறியியல் ...உடல் நலத்தை பாதிக்கும் என்பதால் மரபணு மாற்றப்பட்ட ...தினத் தந்திஉத்ரகாண்ட் மாநிலத்தில் மரபணு கத்தரிக்காய்க்கு தடை முதல் ...தினத் தந்திமரபணு கத்தரிக்காய் பற்றி இந்தியா முழுவதும் கருத்து கேட்க ...தினத் தந்திதினத் தந்தி -தினத் தந்திமேலும் 28 செய்திகள் »
  • 233 ரன்னில் சுருண்டு இந்திய அணி பாலோ-ஆன் - தினத் தந்தி
    தினகரன்233 ரன்னில் சுருண்டு இந்திய அணி பாலோ-ஆன்தினத் தந்திதென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயினின் அபார பந்து வீச்சில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி ...இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தென் ஆப்பிரிக்க அணி 558 ...தினத் தந்திமேலும் 23 செய்திகள் »
  • 2 ரவுடிகள் சுட்டுக்கொலை - தினத் தந்தி
    தினத் தந்தி2 ரவுடிகள் சுட்டுக்கொலைதினத் தந்திசென்னை அருகே போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். தமிழகத்தை கலக்கி வந்த மாபெரும் ரவுடி ...சுட்டு வீழ்த்தப்பட்ட திண்டுக்கல் பாண்டியன் கடந்து வந்த கொடூர ...தினத் தந்திமேலும் 7 செய்திகள் »
  • மன அழுத்தம் காரணமாக பொய் சொல்கிறார் ``நடிகை கனகாவுக்கு ... - தினத் தந்தி
    அலைகள்மன அழுத்தம் காரணமாக பொய் சொல்கிறார் ``நடிகை கனகாவுக்கு ...தினத் தந்திநடிகை கனகாவுக்கு திருமணமே ஆகவில்லை. மன அழுத்தம் காரணமாக, அவர் பொய் சொல்கிறார் என்று அவருடைய தந்தை தேவதாஸ் கூறினார். நடிகை கனகா, லாஸ் ஏஞ்சல்சில் மெக்கானிகல் என்ஜினீயராக ...நான் சம்மதிக்காததால், மிரட்டுகிறார் `என் கணவரின் நண்பர் என்னை ...தினத் தந்திரகசிய திருமணம் செய்த "என் கணவரை காணவில்லை'' நடிகை கனகா பரபரப்பு ...தினத் தந்திமேலும் 16 செய்திகள் »
  • நகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.1 3/4 கோடி நகைகள் கொள்ளை - தினத் தந்தி
    தினத் தந்திநகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.1 3/4 கோடி நகைகள் கொள்ளைதினத் தந்திபூந்த மல்லியில், நகைக்கடையின் சுவரில் ஓட்டை போட்டு, கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த ரூ.1 3/4 கோடி மதிப்புள்ளள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை ...மேலும் பல »
தமிழக செய்திகள் Go to Top of the Page
சினிமா Go to Top of the Page
  • ThatsTamil
  • அஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு-பாரதிராஜா எதிர்ப்பு
    முதல்வருக்கு சினிமாக்காரர்கள் நடத்திய பாராட்டு விழாவில் துணிச்சலாகப் பேசிய அஜீத்துக்கு சக நடிகர்கள் மத்தியில் ஆகரவு பெருகியுள்ளது.பாராட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வந்தாக வேண்டும் என திரையுலகினர் மிரட்டுவதாக அஜீத் இந்த விழாவில் முதல்வரிடம் முறையிட்டார். காவிரி பிரச்சினை போன்றவற்றுக்கு கலைஞர்களை கூப்பிட்டு போராட்டம் நடத்துவதால் என்ன பலன்? நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று
  • முதல்வர் முன்பு நயனதாராவுடன் பிரபு தேவா ஆட்டம்- ரமலத் கொதிப்பு
    முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் என் கணவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆடுவதா..என நயன்தாராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ரம்லத்.இதுவரை ரகசியமாக இருந்த பிரபுதேவா - நயன்தாரா காதல் இப்போது தீவிரமடைந்துள்ளது. இருவரும் ஓட்டல்களில் சேர்ந்து தங்குகிறார்கள். நயன்தாராவை திருமணம் செய்ய பிரபுதேவா முயற்சிக்கிறார். மனைவி ரம்லத்திடம் இதற்கு அனுமதி கேட்டார். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்கு சம்மதிக்கவே
  • மலையாளப் படத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளார்.காந்தஹார் என்ற பெயரில் மேஜர் ரவி ஒரு படத்தை இயக்குகிறார். இது, 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தலிபான் தீவிரவாதிகளால், ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட சம்பவத்தை பின்னணியாகக் கொண்ட படமாகும்.இதில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். தற்போது அவருடன் அமிதாப்
  • முழுக் கவர்ச்சிக்கு மாறிய பத்மப்ரியா!
    முழுக்க நனைந்த பிறகு பிகினியென்ன, அதற்கும் குறைந்த உடையென்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது பத்மப்ரியா.சமீபத்தில்தான் அவர் நடித்த முதல் பாலிவுட் படம் ஸ்ட்ரைக்கர் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாலிவுட் தவிர, தென்னிந்தியாவின் நான்கு மொழிப் படங்களிலும் இப்போதைக்கு நடிப்பவர் பத்மப்ரியாதான்.தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தெலுங்கில் சர்வானந்துடன் ஒரு படம், கன்னடத்தில் தமாசு
  • அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!
    அஜீத் நடித்த அசல் படம் 3 நாள்களில் ரூ 18 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. அஜீத் நடித்து கடந்த 6-ம் தேதி வெளியான திரைப்படம் அசல். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபு தயாரித்திருந்தார். இந்தப் படம் உலகமெங்கும் 550 பிரிண்டுகள் வரை வெளியானது. ஏகன் படத்தின் தோல்விக்குப் பிறகு வந்த படம்
  • Dinamani
  • சறுக்கும் பாலிவுட்
    சமீப காலமாக ஜெனிலியாவுக்கு பாலிவுட் சினிமா சறுக்கலை கொடுத்த வண்ணணம் இருக்கிறது.​ "பேன்ஸ் ​ ஆப் டான்ஸ்' படத்துக்கு பல விதமாக விளம்ப..
  • கிரா​மத்து பின்​னணி காதல் கதை​யில் சுனே​னா
    மு.க.தமிழரசு தயாரிப்பில் அவரது மகன் அருள்நிதி நாயகனாகும் படத்தின் படப்பிடிப்பை இந்த முறையும்,​​ பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்க..
  • பியாவுக்கு ஓப்​ப​னிங் கொடுத்த 'பொய் சொல்​லப் போறோம்'
    உத்தர பிரதேசத்தின் இடாவைச் சேர்வந்தர் பியா.​ நடிகையாக வேண்டும் என வந்தவருக்கு தொடக்கத்தில் டி.வி.​ சீரியல்கள்தான் கிடைத்ததாம்.​ சி..
  • ஹிந்​தி​யில் 'திருட்டு பயலே'
    ஜீவன்,​​ மாளவிகா நடித்து தமிழில் ஹிட்டடித்த "திருட்டு பயலே' படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.​ ஹிந்தியிலும் சுசிகணேசனே இயக்குகிறார்.​..
  • 'பேரழகி' நமீதா
    "ஜெகன் மோகினி',​ "நில் கவனி காதலி' படத்தையடுத்து நமீதா நடிக்கும் படத்துக்கு பெயர் "பேரழகி'யாம்.​ பிரபல மலையாள இயக்குநர்கள் பிரோமத்..
விமர்சனம் Go to Top of the Page
  • ThatsTamil
  • அசல்-பட விமர்சனம்
    நடிகர்கள்: அஜீத் (இரட்டை வேடம்), பாவனா, சமீரா ரெட்டி, சம்பத், பிரபு, ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ்ஒளிப்பதிவு: பிரசாந்த் டி மாஷாலேஇசை: பரத்வாஜ்கதை, திரைக்கதை வசனம்: சரண், யூகி சேது, அஜீத்இணை இயக்கம்: அஜீத்இயக்கம்: சரண்தயாரிப்பு: சிவாஜி பிலிம்ஸ் பிரபு, ராம்குமார்பிஆர்ஓ: டைமண்ட் பாபுபங்காளிச் சண்டை என்ற, தலைமுறை தலைமுறையாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட கதைக்கு ஆயுத வியாபாரம்,...
  • 'தமிழ்ப் படம்'- திரை விமர்சனம்
    நடிகர்கள்: சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், சண்முகசுந்தம், பரவை முனியம்மா, திஷா பாண்டேஇசை:கண்ணன்கேமிரா: நீரவ்ஷாஇயக்கம்: சிஎஸ் அமுதன்தயாரிப்பு: தயாநிதி அழகிரிமக்கள் தொடர்பு: நிகில் முருகன்தமிழ் சினிமா தன் முகத்தில் தானே உமிழ்ந்து கொண்டுள்ளது.. அல்லது தன்னைத் தானே ஒருமுறை சவுக்கால் அடித்துக் கொண்டுள்ளது, தமிழ்ப் படம் மூலம்.ஒரு விமர்சகனாக நாம் என்னென்ன குற்றங்களைச்..
  • கோவா- பட விமர்சனம்
    நடிகர்கள்: பிரேம்ஜி, ஜெய், வைபவ், சம்பத், ஸ்னேகா, பியாஇசை: யுவன் சங்கர் ராஜாஒளிப்பதிவு: சக்தி சரவணன்இயக்கம்: வெங்கட் பிரபுதயாரிப்பு: சௌந்தர்யா ரஜினிஇது என்ன மாதிரி படம்... படம்தானா அல்லது இவர்கள் கோவாவில் குடித்துவிட்டு கூத்தடித்த கண்றாவியை நாம் காசு கொடுத்து பார்க்க வேண்டும் என்று வெங்கட் பிரபு-பிரேம்ஜி- ஜெய் கூட்டணி சொல்ல வருகிறார்களா...இந்தக் கருமத்தைக் காட்டத்தான் இவ்வளவு..
  • ஜக்குபாய்- பட விமர்சனம்
    நடிப்பு: சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணிஇசை: ரஃபிஇயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்தயாரிப்பு: ராடான் - ஜீஎன்னதான் 'ஹைப்' ஏத்தினாலும் சரக்கு இருந்தா மட்டும்தான் எந்தப் படமும் தாக்குப் பிடிக்கும் என்பதற்கு இதோ இன்னொரு உதாரணம்.. ஜக்குபாய்.'அடடா... திரைக்கு வரும் முன்பே படம் லீக்காகி தயாரிப்பாளர் நஷ்டம் கண்டு விட்டாரே' என்ற பார்வையாளனின் பரிதாபம் எந்த அளவு கைகொடுக்கும் என்று தெரியவில்லை...படத்தின் கதை..
  • குட்டி- பட விமர்சனம்
    நடிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா, ராதா ரவி, ஆர்த்திஇசை: தேவி ஸ்ரீ பிரசாத்ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்பிஆர்ஓ: நிகில்குட்டியூண்டு காதல் கதை என்பது தெரிந்தோ என்னமோ குட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.தமிழ்-தெலுங்கு-ஹிந்தி என சகல இந்திய மொழிகளிலும் அடித்து துவைத்து அரதப் பழசாகிப்போன வழக்கமான காதல் கதைதான் இந்தக் குட்டியின் கதையும்.தனுஷுக்கு ஸ்ரேயா..
  • Maalaimalar
  • தைரியம்
    வக்கீல் தேவன் மகன் குமரன். தோழி கார்த்திகாவை அமைச்சர் ராதாரவி மகன் ரியாஸ்கான் கடத்துகிறார். ரியாஸையும், அவர் கூட்டாளிகளையும் அடித்து நொறுக்கி கார்த்திகாவை மீட்கிறார். இந்த மோதலில் ரவுடிகள் சாகின்றனர். ரியாஸ்கான் கோமாவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.
  • தமிழ்படம்
    சினிமாபட்டி கிராமத்து இளைஞர்கள் பட்டினத்துக்கு போய் நடிகராகி, அடுத்த முதல்வர் நான்தான் என அறிக்கை விடுவதால் அந்த கிராமத்தை ஆட்சியாளர்கள் ஒதுக்குகின்றனர்.
  • ஜக்குபாய்
    கடத்தல் கும்பல் வளையத்துக்குள் சிக்கிய மகளை மீட்க போராடும் போலீஸ் அதிகாரி கதை...
  • கதை
    சைக்கோ எழுத்தாளன் கதை...
  • கோவா
    வெள்ளைக்கார பெண்களை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆக துடிக்கும் மூன்று இளைஞர்கள் கதை...
  • WebDunia
  • தமிழ்ப் படம்
    சென்னைக்கு ஓடி வந்து, காதலித்து, ஒரே பாட்டில் பணக்காரனாகி, பி‌ரிந்த குடும்பத்துடன் சேர்ந்து, வில்லன்களை அழித்து மக்கள் மத்தியில் நாயகனாகும் டிபிக்கல் தமிழ் ஹீரோவின் கதை. லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா அடிப்பார்கள். இதில் பலப் படங்கள். கதையை நகர்த்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரபல படங்களின் பிரபல காட்சிகள் என்பதால் படம் நெடுக காமெடி குறுகுறுப்பு. பாட்டி என்னை கொன்னுடாதே, சென்னைக்குப் போய் நான் பெ‌ரிய ஹீரோவாகணும். கூட்ஸ் வண்டியில என்னைப் போடு, காலையில் கிளம்புற எல்லா கூட்ஸ் வண்டியும் சென்னைக்குத்தானே போகும் என்று கைக்குழந்தை லந்து செய்யும் ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் அனாட்டமி தெ‌‌ரிந்து விடுகிறது. அப்புறம் வருவதெல்லாம் காமெடி சரவெடி. சிவாவின் பாடிலாங்வே‌ஜ் எந்தக் காட்சிக்கும் பொருந்துகிறது. ஹீரோயின் முன் பரத நாட்டிய அபிநயம் பிடிக்கையில் சி‌ரிப்பில் வயிறு சுளுக்கிக் கொள்கிறது. அந்த டெல்லி கணேஷ் காமெடி... கொலை செய்ய வேண்டிய ஆளிடமே, சார், உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா, கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க சார் என்று கெஞ்சுவது காமெடி ரகளை.
  • ஜக்குபாய்
    பிரெஞ்சில் வெளியான வாஸபி படத்தின் டிவிடி பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஹீரோவின் தாடி, ஹீரோயின் ஹேர் ஸ்டைல், நகப்பூச்சு என அனைத்தும் அச்சு அசலாக அப்படியே. சென்டிமெண்ட் சால்ட் மட்டும் கே.எஸ்.ரவிக்குமார் தயா‌ரிப்பு. (இதில் கதை விவாதம் என்று அரை டஜன் பெயர்கள்). போலீஸ் அதிகா‌ரி ஜெகன்நாதன் சமூக விரோதிகளை கையாள்வதில் ரஃப் அண்ட் டஃப். ஒருநாள் அவரது மனைவி இறந்து விட்டதாக ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்பு வருகிறது. 21 வருடங்களுக்கு முன் பி‌ரிந்துபோன மனைவியின் உடலைப் பார்க்க ஆஸ்திரேலியா வருகிறார் ஜெகன்நாதன். வந்த இடத்தில் அவருக்கு இருபது வயதில் ஒரு மகள் இருப்பது தெ‌ரிய வருகிறது. மகளை சிலர் கொலை செய்ய‌த் துரத்துகிறார்கள். உள்ளூர் போலீஸ் நண்பனின் துணையுடன் ஜெகன்நாதன் வில்லன்களை வீழ்த்தி மகளை காப்பாற்றுகிறார். சூ‌ரியனில் பார்த்தது போலவே இருக்கிறார் சரத்குமார். உடம்பு மட்டுமல்ல, நடிப்பும். கன்னம் துடிக்க அவரை வசனம் பேச வைக்காததற்கு இயக்குனருக்கு தாங்க்ஸ்.
  • கோவா
    ஆக்சுவலி வெங்கட்பிரபுவுக்கு உலக சினிமா பண்ணணுங்கிற டெர‌ரிஸ்ட் நோக்கம் இல்லைங்கிறதால கோவாவில் ஸ்டோ‌ரின்னு பெருசா ஒண்ணுமில்லை. பண்ணைபுரம் கிராமத்து மூணு பசங்க லைஃப்னா ஒரு எய்ம் வேணும்ங்கிற லட்சிய வெறியோட கோவாவுக்கு ட்ராவல் பண்றாங்க. எய்ம் என்னன்னா ஃபா‌ரின் ஃபிகரை கரெக்ட் செய்து அப்படியே கல்யாணம் கட்டி வெளிநாட்ல செட்டிலாகிறது. இந்த ஒன் லைன் மேட்டர் ஒர்க் அவுட்டாச்சாங்கிறதுதான் கோவா. படம் ஸ்டார்ட்டானதும் ஒரு வில்லே‌ஜ் சாங். பசங்க திருந்திட்டாங்களான்னு ஷாக்காகிப் பார்த்தா, அடுத்த சீன்லயே ஒட்டுமொத்த பஞ்சாயத்து சீன்களுக்கும் ஃபயர் வைக்கிறாங்க. இனி பஞ்சாயத்து சீன்னு ஒருத்தர் டாக் பண்ணினாலே டவுசர் கிழியுற மாதி‌ரி ஒரே Laugh. (கலாச்சார ஃபீவர் உள்ளவர்கள் இந்த சாங்கோடு அப்பீட் ஆவது நல்லது. இனி வருவதெல்லாம் கலாச்சார கட்டுடைப்பு. விநாயகத்தின் பாஷையில் சொன்னால் கல்சர் பிரேக்கிங்). சாமிக்கண்ணுவாக வரும் பிரேம்‌ஜி ஒரு கிராமத்து அகோ‌ரி. ஆங்... ஒ‌ரி‌ஜினல் அகோ‌ரி மாதி‌ரி வயலண்ட் எல்லாம் இல்லை. ஃபிகர் பார்க்கிறது பீர் அடிக்கிறதுன்னு பரம சாது. இவரோட பிறப்பே ஒரு காட் இஸ் கிரேட்.
  • கு‌ட்டி
    தெலுங்கில் வெற்றிபெற்ற ஆ‌ரியா படத்தின் ‌‌ரீமேக். தனுஷ், ஸ்ரேயா நடிக்க மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருக்கிறார். சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்து வரும் முக்கோண காதல் கதைதான் குட்டியின் கதையும். தனுஷுக்கு ஸ்ரேயா மீது காதல், ஸ்ரேயாவுக்கோ சமீர் தத்வானி மீது லவ். சண்டைக்குப் போகாமல் சாத்வீகமான முறையில் ஸ்ரேயாவின் காதலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் தனுஷின் கதாபாத்திரம் மட்டும் கொஞ்சமோ கொஞ்சம் புதுசு. சமீர் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பணக்கார இளைஞன். ஸ்ரேயாவின் காதலை‌ப் பெற மாடியில் இருந்து குதிப்பேன் என்று மிரட்டுகிறார். பாவம்டி அவன் என்று தோழிகள் சாம்பிராணி போட, ஸ்ரேயாவும் ஐ லவ் யூ சொல்கிறார். தமிழ் சினிமா த‌‌ரித்திரத்தில்... ஸா‌ரி, ச‌ரித்திரத்தில் ஆயிரத்தோரு முறை அரங்கேறிய இந்த‌க் காட்சியை மீண்டும் எப்படி வைக்கத் துணிந்தார்களோ?
  • ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?
கிசுகிசு Go to Top of the Page
  • Dinamalar
  • மூன்றே நாளில் ரூ.18 கோடி வசூல்! அசல் அசத்தல்!!
    அஜித் நடித்த அசல் படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலை தாண்டியுள்ளது. சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்து கடந்த 6ம்தேதி வெளியான படம் அசல். ரசிகர்களின் ஏ‌கோபித்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருப்பதாக கூறி முன்னாள் மத்திய...
  • ஆ.ஓ.,க்கு மீண்டும் சிக்கல்! கோர்ட்‌டில் வழக்கு!!
    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர் காலத்தை தவறாக சித்தரிப்பதால், அப்படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சோழர் பேரவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவனுக்கு தடை கோரி சோழர் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் டி.வி.கே.அழகிரி தாக்கல் செய்துள்ள மனு...
  • ஜெயராம் விவகாரம் : அரசு மீது சீமான் பாய்ச்சல்!
    நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் தமிழக அரசை டைரக்டர் சீமான் கடுமையாக சாடியிருக்கிறார். மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஜெயராமிடம் நிஜ வாழ்க்கையில் நீங்கள் வீ்ட்டு வேலை பார்க்கும் பெண்ணை சைட் அடித்துள்ளீர்களா? என்று...
  • வடிவேலு வீட்டில் மர்ம நபர்களால் பரபரப்பு
    மதுரையில் உள்ள நடிகர் வடிவேலு வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஐராவதநல்லூரில் சிரி்ப்பு நடிகர் வடிவேலுக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு நேற்று இனோவா காரில் (டி.என்.59, ஏ.எப்.5468) மூன்று ஆண், ஒரு பெண் வந்தனர். அவர்கள் வடிவேலு வீட்டை போட்டோ எடுத்தனர்....
  • கனகா விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?
    நடிகை கனகா விவகாரத்தில் இருக்கும் மர்மத்தால் திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் பாமர ரசிகர்கள் வரை பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். மாஜி நடிகை தேவிகாவின் மகளான நடிகை கனகா தான் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட காதல் கணவரை காணவில்லை என்று இரு தினங்களுக்கு முன் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்....
  • WebDunia
  • வருத்தத்தில் உச்சம்
    மகள் தயா‌ரித்த முதல் படம் கலாச்சாரத்தை சீண்டிப் பார்ப்பதாக வரும் விமர்சனத்தால் கவலையில் இருக்கிறார் உச்சம். திருமணம் நிச்சயமாகியிருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட விமர்சனம் வருவதுதான் உச்சத்தை அதிக கவலைப்பட வைத்துள்ளது. படத்தைப் பற்றி கமெண்ட பண்ணாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
  • தொடையழகியின் பிடிவாதம்
    தொடையழகிக்கு பணத்தை அள்ளி வீசுகிறார் வருங்கால வீட்டுக்காரர். அதேநேரம் டெள‌ரியாக லம்பாக கேட்கவும் செய்திருக்கிறார். அவர் கேட்பதை எல்லாம் கொடுத்தால் எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்று தொடையழகியின் பேமிலி பேக்கடித்திருக்கிறது. எப்படியோ கிடைத்த புளியங் கொம்பு, விட்டால் எப்படி என தொடையழகி தொடைதட்ட, வேறு வழியில்லாமல் கேட்ட டெள‌ரி தர சம்மதித்திருக்கிறது பேமிலி.
  • தலைமறைவான இயக்கம்
    ஆப்பி‌ரிக்க படத்தை அப்படியே அடித்ததால் இன்டஸ்ட்‌ரியில் இமே‌‌ஜ் தாறுமாறாகிவிட்டது. அடுத்து சொந்தமா ஒரு ஹிட் கொடுத்த பிறகுதான் பொது மேடையில் தோன்றுவேன், பேட்டி கொடுப்பேன் என புராண யோகிகள் மாதி‌ரி கடுமையான சபதம் போட்டிருக்கிறாராம். பொது மேடை என்ன, சென்னையில் கூட இவரை பார்க்க முடியவில்லை. ஸ்கி‌ரிப்ட் வொர்க் என்று சொந்த ஊ‌ரில் செட்டிலாகியிருக்கிறார். காட்டன் வீரனாக இருந்தாலும் காப்பி அடித்தால் கம்மங் காட்டில் ஒளிய வேண்டியதுதான்.
  • மாமியின் ரவுண்ட் அப்
    மாமியும் சர்ச்சை நாயகனும் பலவருட ப்ரெண்ட்ஸ். ஏற்கனவே ஒரு படத்தில் சேர்ந்து நடித்தும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பொங்கிப் பீறிடாத ப்ரெண்ட்ஸிப் விண்ணைத் தாணடியிருக்கிறதாம் இப்போது. மாமியின் ஃப்‌ரீ டைமை இப்போது சாச்சை நடிகர்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறாராம். வில்லங்கம் வலை தளத்துக்கு வந்திடாம பார்த்துக்குங்க.
  • எஸ்கேப் நடிகை
    தமிழ் சினிமா உலகை கலக்கிய ரெய்டிலிருந்து கிரேட் எஸ்கேப் ஆகியிருக்கிறார் நயனம். ரெய்டு விஷயத்தை தனக்கு நெருக்கமான ஆந்திர காங்கிரஸ் பிரமுகர்களிடமிருந்து அவர் தெ‌ரிந்து கொண்டதாகவும், அவர்கள் உதவியுடன் ரெய்டை தவிர்த்ததாகவும் புலனாய்வுப் புலிகள் பேசுகிறார்கள். அக்கட தேசத்து அரசியல் தலைகளுடன் நயனத்துக்கு நெருக்கம் ஏற்பட்டது எப்படி என்று தனியே ஆராய்கிறது ஒரு டீம். எஃப் சேனல் ரேஞ்சுக்கு செய்தி கிடைக்கும் என்கிறார்கள் ஸ்கூப் நியூஸ் பி‌ரியர்கள்.
விளையாட்டு Go to Top of the Page
  • Google Sports
  • 233 ரன்னில் சுருண்டு இந்திய அணி பாலோ-ஆன் - தினத் தந்தி
    தினகரன்233 ரன்னில் சுருண்டு இந்திய அணி பாலோ-ஆன்தினத் தந்திதென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயினின் அபார பந்து வீச்சில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி ...இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?தினகரன்சேவாக் அரைசதம்: இந்தியா-119/3வெப்துனியாஆம்லா இரட்டை சதம் ​(253*): தென் ஆப்பிரிக்கா 558 ரன்களுடன் டிக்ளேர்தினமணிதட்ஸ்தமிழ் -ஆறாம்திணை -வெப்துனியாமேலும் 23 செய்திகள் »
  • பாகிஸ்தான் அணியிலிருந்து அக்மல்,​​ சல்மான் பட் நீக்கம் - தினமணி
    தினமணிபாகிஸ்தான் அணியிலிருந்து அக்மல்,​​ சல்மான் பட் நீக்கம்தினமணிகராச்சி,​​ பிப்.​ 8: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து மூத்த வீரர்கள் கம்ரான் அக்மல்,​​ சல்மான் பட் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சோயப் மாலிக்கிடம் கேப்டன் ...இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் பாகிஸ்தான் அணியில் ...தினத் தந்திஅப்ரிதியால் களங்கம்மாலை சுடர்மேலும் 3 செய்திகள் »
  • தெற்காசிய விளையாட்டு ஒரே நாளில் இந்தியாவுக்கு 21 தங்கம் - தினத் தந்தி
    தெற்காசிய விளையாட்டு ஒரே நாளில் இந்தியாவுக்கு 21 தங்கம்தினத் தந்திதெற்காசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 21 தங்கம் உள்பட 42 பதக்கங்கள் வென்றது. 11-வது தெற்காசிய விளையாட்டு போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து ...குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்தினமணிமேலும் 2 செய்திகள் »
  • வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ... - தினத் தந்தி
    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ...தினத் தந்திவங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. வங்காளதேச கிரிக்கெட் அணி ...மேலும் பல »
  • ஹாக்கி கேப்டன் ராஜ்பால் சிங்குக்கு எதிர்ப்பு - தினமணி
    தினமணிஹாக்கி கேப்டன் ராஜ்பால் சிங்குக்கு எதிர்ப்புதினமணிபுது தில்லி,​​ பிப்.​ 8: உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணியின் ​ கேப்டனாக ராஜ்பால் சிங் (படம்) நியமிக்கப்பட்டுள்ளதற்கு அணியின் மற்ற வீரர்கள் எதிர்ப்புத் ...ஹாக்கி ஆஸ்ட்ரெலிய அணி அறிவிப்புவெப்துனியாஉலக கோப்பை ஹாக்கி ராஜ்பால் சிங் கேப்டன்தினகரன்மேலும் 3 செய்திகள் »
வணிகம் Go to Top of the Page
  • Google Tamil
  • ராமேசுவரம் - சென்னை: பகல் நேரத்தில் புதிய ரயில் விட தொழில் ... - தினமணி
    ராமேசுவரம் - சென்னை: பகல் நேரத்தில் புதிய ரயில் விட தொழில் ...தினமணிராமநாதபுரம், பிப். 7: ராமேசுவரம்-சென்னை இடையே அதிவேக பகல் நேர ரயில் புதிதாக விடவேண்டும் என, மாவட்டத் தொழில் வர்த்தக சங்கம் சனிக்கிழமை கோரிக்கை மனுவை, சம்பந்தப்பட்ட ரயில்வே ...சிக்னல் கிடைக்காமல் நின்ற ராமேசுவரம்-குமரி விரைவு ரயில்தினமணிமேலும் 2 செய்திகள் »
  • ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு 220 வங்கி கணக்குகள்:வேலைக்காரி பெயரிலும் பணம் - தினமலர்
    ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு 220 வங்கி கணக்குகள்:வேலைக்காரி பெயரிலும் பணம்தினமலர்போபால்:சட்டீஸ்கர் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், அவருக்கு 220 வங்கி கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...சட்டீஸ்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 220 வங்கிக் கணக்குகள்-பல ...தட்ஸ்தமிழ்வருமான வரிச்சோதனையில் அரசு அதிகாரிகளிடமிருந்து ரூ. 500 கோடி ...Inneram.comஐ.ஏ.எஸ்., கணவன், மனைவிவீட்டில் அதிரடி ரெய்டுதினமலர்தினமலர் -தட்ஸ்தமிழ்மேலும் 8 செய்திகள் »
  • இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கருத்தரங்கம் - தினமணி
    இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கருத்தரங்கம்தினமணிதிண்டுக்கல், பிப். 7: இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, திண்டுக்கல் - திருச்சி சாலையில் சனிக்கிழமை மாலை விவசாயிகள் பேரணியும், இதைத் தொடர்ந்து ...திண்டுக்கல்லில் இயற்கை வேளாண்மை விவசாயிகள் பேரணி- கருத்தரங்குதினத் தந்திமேலும் 2 செய்திகள் »
  • கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்! - கீற்று
    கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!கீற்று-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! ...மேலும் பல »
  • தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணையப்போவதில்லை ... - தமிழ்வின்
    தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணையப்போவதில்லை ...தமிழ்வின்தாம் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணையப் போவதில்லை என மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா ...மட்டக்களப்பு மேயரை மீண்டும் இணையுமாறு தமிழ் மக்கள் ...தமிழ்வின்மேலும் 2 செய்திகள் »
வலைபதிவு Go to Top of the Page
  • TamilManam
  • ஆணெதிர்ப்பு மனப்பான்மை பெண்களையும் பாதிக்கும்
    நம் சமுதாயத்தில் ஆண் என்றாலே ஒரு அயோக்கியன், காமுகன், கண்ட பெண்களையெல்லாம் கற்பழிப்பவன், மனைவியைக் கொடுமைப் படுத்துபவன், வரதட்சணைக்காக கட்டிய மனைவியைக் கொடுமை செய்து உயிரோடு ...
  • மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து...
    சமீபத்தில் என் பக்கத்து ஊரான மதுரையில் நமது வலைப்பதிவு நண்பர்கள் ஒரு முக்கிய கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்று நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மென்மேலும் ...
  • இது என்ன ?
    இது என்னவென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். ஒரு துருப்பு : இது சூரிய கிரகணத்தோடு சம்பந்தபட்டது . ...
  • Recruitment February 1st Week 2010
    Recruitment Feb 1 st Week ...
  • அண்ணா நூலகத்துக்காக ஆயிரம் ...
    Tuesday , 9th February 2010 09:03:37 AM கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு முதல்வர் கருணாநிதி தம்மிடம் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரிய நூல்களை ...
  • Tamilish
  • மூளையா? மனசா?
    ஒரு விஷயத்துல மூளை ஒண்ணு நினைக்கும். மனசு ஒண்ணு நினைக்கும். மூளை அறிவுப்பூர்வமாக சிந்திக்கும். மனசு உணர்ச்சிப்பூர்வமாக சிந்திக்கும்.|  சிந்தனைகள்  |  12 Vote(s)  |  Link   |   Vote  |  paadiniyar.blogspot.com  |
  • அவுஸ்திரேலியா அடித்த ஆப்பு..
    இது AUstralian Skilled Migration குறித்தானது... என்னுடைய பல நண்பர்கள் இது குறித்து என்னிடம் கேட்பதால் இந்த பதிவு.. :-)|  உலகம்  |  13 Vote(s)  |  Link   |   Vote  |  ariyalion.blogspot.com  |
  • மக்கள் மீதான போர் !!!பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!
    மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!|  பொது  |  12 Vote(s)  |  Link   |   Vote  |  vinavu.com  |
  • சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(09/02/10)
    முதல்வருக்கு பாராட்டு விழா எடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள்... இது எல்லாம் சினிமாவை வாழ வைக்காது என்பது பெரிய மனிதர்களுக்கு புரியவேயில்லை.. டிக்கெட் விலையை குறைக்காமல் எதுவும் நடக்காது... கடைசிவரை இருவரும் மாறி மாறி பாரட்டிக|  பொது  |  15 Vote(s)  |  Link   |   Vote  |  jackiesekar.blogspot.com  |
  • கண்ணம்மா ...!
    பெண் சிசு கொலை இப்போது இல்லை என்றாலும் பெற்றவுடன் குப்பை தொட்டியில் போடும் அவலம் அதிகமாகி வருகிறது... இது அவர்களுக்காக படைக்கப்பட்டது... கருத்திட்டு ஓட்டிடவும்|  கவிதை  |  10 Vote(s)  |  Link   |   Vote  |  veeluthukal.blogspot.com  |
  • Tamil Comdey Blogs
  • Cable சங்கர்: கொத்து பரோட்டா –08/02/10
    துருக்கியில் பதினேழு வயது பெண் ஒருத்தியை உயிருடன் புதைத்து கொன்றிருக்கின்றார்கள் அவர்கள் குடும்பத்தினர். குடும்ப மானத்தை ...
  • Cable சங்கர்: அசல் – திரை விமர்சனம்
    asal1 கிளாடியேட்டர் என்றொரு படம். ராஜா தன் மகனை நம்பாமல் தளபதியிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். அது தெரிந்த மகன் தந்தையை ...
  • சினிமா வியாபாரம் –23
    விளம்பரங்கள் ஒரு காலத்தில் பழைய சினிமாக்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள் குதிரை வண்டியில் இரண்டு பக்கமும் ஸ்பீக்கரை கட்டிக் ...
  • Cable சங்கர்: Rann – Hindi Film Review
    Rann செய்தி சேனல்களின் முக்கியத்துவத்தை நாம் தேர்தல் நேரத்தில் பார்த்திருக்க முடியும், அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வு, ...
  • பரிசலும், நானும், புத்தக வெளியீடும்..
    வருகிற பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், காதலர் தினத்தன்று, சென்னையில் ஒரு மாபெரும் நிகழ்வு நடக்க இருக்கிறது. அது வேறொன்றும் இல்லை. ...
  • S Ramakrishnan
  • புர்ரா
    - சிறுகதை. அந்த வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே ....
  • பத்து குறும்படங்கள்
    சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த குறும்படங்கள் இவை. இதில் ஹிந்தி திரையுலகின் முக்கிய இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் முதல்படம் உள்ளது. இப்படம் அவரது சமீபத்தைய தேவ் டி, குலால் போன்ற படங்களின் முன்னோடி முயற்சி என்பது தெளிவாக ....
  • சிதறி வீழ்ந்த நட்சத்திரம்.
    காசியபனின் அசடு தமிழ் நாவல்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருசத்தின் பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது இப்பதிப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் ....
  • துயரத்தின் சாலை.
    சமகால சீனப்படங்கள் ஒரு பக்கம் ஹாலிவுட் படங்களோடு போட்டியிடும் ஆக்சன் படங்களாக வெளியாகின்றன. இன்னொரு பக்கம் மிக யதார்த்தமாக வாழ்வின் பன்முகங்களை நெருக்கமாக சித்தரிக்கின்றன. சமீப காலத்தில் நான் பார்த்த மிக சிறந்த படங்களில் ....
  • பாலா. நெட்.
    தமிழ் சினிமாவின் தனித்துவமான ஆளுமையான இயக்குனர் பாலா தனக்கென பிரத்யேக இணையதளம் ஒன்றினை உருவாக்கியீருக்கிறார். இந்த இணையதளத்தில் அவரது திரைப்படங்கள். நேர்காணல்கள் மற்றும் சுயவிபர குறிப்புகள் அவரை பற்றிய செய்திகள் கட்டுரைகள் ....
  • Jeyamohan
  • ஈராறு கால்கொண்டெழும் புரவி 6
    மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர் மக்கள்.
  • ‘அக்ரஹாரத்தில் கழுதை’
    'அக்ரஹாரத்தில் கழுதை' பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, 'அறிவுஜீவிகள்'.
  • கேணி சந்திப்பு
    ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் வாசகர்களை வருக என வரவேற்கிறேன்
  • ஈராறு கால்கொண்டெழும் புரவி – 5
    மாமரம் செடியாகி மரமாகி நிழல்விரிக்கும் காலத்திலும் மலைமீதுதான் இருந்தார் பிள்ளை. மழையிருக்கும் காலத்தில் கொடுப்பைக்கீரையும் குப்பைக்கீரையும் காச்சில்கிழங்கும் சேனைக்கிழங்கும் பறித்துத் தின்றார். கானல் எரிந்த கோடையில் காரையிலையும் கூவைப்புல் கிழங்கும் தின்றார். கொட்டகையில் ஒவ்வொருநாளும் தன்னுடன் தான் மட்டுமாக சிறுதகரக்குடிலில் வாழ்ந்தார். தகரக்கொட்டகை காற்றில்பிய்ந்துசென்றபோது இன்னும் மேலே சென்று ஒரு நரிக்குகைக்குள் ஒதுங்கிக் கொண்டார். அக்குகையைத் தோண்டி விரிவாக்கி கல்லடுக்கிச் சுவர் கட்டி உள்ளே வாழ்ந்தார். அவர் பெயரை அறிந்த கோனார்கள் காலமாகி அடுத்த தலைமுறை உருவாகி [...]
  • பனித்துளியின் நிரந்தரம்
    உயிரின் இயல்பு ஆனந்தம் என்று கற்பிக்கிறது நம் மரபு. ஆகவேதான் அது இடைவிடாது ஆனந்தத்தை நாடுகிறது. தடைகளை அளிப்பவை நம் அகங்காரத்தின் விளைவுகளே. அவற்றை சற்றேனும் களைந்தால் நம் அகத்துக்கு ஆனந்தமாக இருப்பதெப்படி என்று சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை!
Useful Tamil Sites Go to Top of the Page

© 2009 NRISpot.com | All Rights Reserved. | Disclaimer